திருநங்கைகள் நடத்தும் தேநீர் கடை; வாழ்த்து தெரிவித்த பிரபல தொழிலதிபர்!

இந்தியாவின் கவுகாத்தி ரயில் நிலையத்தில் திருநங்கைகள் நடத்தும் முதல் தேநீர் கடை திறக்கப்பட்டுள்ளதற்கு  ஆனந்த் மகேந்திரா வாழ்த்து தெரிவித்துள்ளார்.  மகேந்திரா நிறுவனத்தின் உரிமையாளரான ஆனந்த் மகேந்திரா புது முயற்சிகளுக்கும், புதுவிதமான கண்டுபிடிப்பாளர்களையும் தொடர்ந்து ஊக்குவித்து…

View More திருநங்கைகள் நடத்தும் தேநீர் கடை; வாழ்த்து தெரிவித்த பிரபல தொழிலதிபர்!

முதலாவது ஒரு நாள் போட்டி; இந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதல்!

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள், 3 ஒரு…

View More முதலாவது ஒரு நாள் போட்டி; இந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதல்!