தன் மீது புகார் கொடுத்த மாமனார் வீட்டிற்கு எதிரே மருமகன் டீ கடை வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் வைரலாகியுள்ளது.
View More மாமனார் வீட்டிற்கு எதிரே கைவிலங்குடன் டீக்கடை போட்ட மருமகன்… காரணம் என்ன?Tea Stall
அரசாணையை பின்பற்றி 24 மணிநேரமும் டீக்கடை நடத்தலாம் – உயர் நீதிமன்ற மதுரைக் கிளை!
அரசாணையை பின்பற்றி 24 மணி நேரமும் டீக்கடை நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்ற
மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
வயநாடு நிலச்சரிவு – தேநீர் கடை மூலம் நிதி திரட்டும் DYFI!
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டக்கை, சூரல்மலை பகுதியில் உள்ளவர்களுக்கு 25 வீடுகள் கட்டித் தர இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கேரள மாநிலக்குழு முடிவு செய்துள்ளது. இதற்காக அவர்கள் நூதன முறையில் நிதி திரட்டி வருவது…
View More வயநாடு நிலச்சரிவு – தேநீர் கடை மூலம் நிதி திரட்டும் DYFI!திருநங்கைகள் நடத்தும் தேநீர் கடை; வாழ்த்து தெரிவித்த பிரபல தொழிலதிபர்!
இந்தியாவின் கவுகாத்தி ரயில் நிலையத்தில் திருநங்கைகள் நடத்தும் முதல் தேநீர் கடை திறக்கப்பட்டுள்ளதற்கு ஆனந்த் மகேந்திரா வாழ்த்து தெரிவித்துள்ளார். மகேந்திரா நிறுவனத்தின் உரிமையாளரான ஆனந்த் மகேந்திரா புது முயற்சிகளுக்கும், புதுவிதமான கண்டுபிடிப்பாளர்களையும் தொடர்ந்து ஊக்குவித்து…
View More திருநங்கைகள் நடத்தும் தேநீர் கடை; வாழ்த்து தெரிவித்த பிரபல தொழிலதிபர்!