திருநங்கைகள் நடத்தும் தேநீர் கடை; வாழ்த்து தெரிவித்த பிரபல தொழிலதிபர்!
இந்தியாவின் கவுகாத்தி ரயில் நிலையத்தில் திருநங்கைகள் நடத்தும் முதல் தேநீர் கடை திறக்கப்பட்டுள்ளதற்கு ஆனந்த் மகேந்திரா வாழ்த்து தெரிவித்துள்ளார். மகேந்திரா நிறுவனத்தின் உரிமையாளரான ஆனந்த் மகேந்திரா புது முயற்சிகளுக்கும், புதுவிதமான கண்டுபிடிப்பாளர்களையும் தொடர்ந்து ஊக்குவித்து...