#Tirumayam | The dog that has been suffering for 7 years... the fire department rescued!

#Tirumayam | 7 ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நாய்… போராடி மீட்ட தீயணைப்பு துறையினர்!

கடந்த 7 வருடங்களாக கழுத்தில் சிக்கிய சில்வர் குடத்தின் வாயிற்பகுதியுடன் அவதிப்பட்டு வந்த நாயை தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு நாயின்கழுத்துப் பகுதியில் சில்வர்…

View More #Tirumayam | 7 ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நாய்… போராடி மீட்ட தீயணைப்பு துறையினர்!
14 #Pudukkottai fishermen arrested by Sri Lanka Navy!

#Pudukkottai மீனவர்கள் 14 பேரை சிறை பிடித்தது இலங்கை கடற்படை!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டையைச் சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.  தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர், தமிழக…

View More #Pudukkottai மீனவர்கள் 14 பேரை சிறை பிடித்தது இலங்கை கடற்படை!

தஞ்சை அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது மினி லாரி மோதி விபத்து: 5 பேர் பலி!

தஞ்சை அருகே சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாத யாத்திரையாக நடந்து சென்ற பக்தர்கள் மீது மினி லாரி மோதியதில் 3 பெண்கள் உள்பட்ட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.…

View More தஞ்சை அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது மினி லாரி மோதி விபத்து: 5 பேர் பலி!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய ஆட்டுச் சந்தைகள்!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு  ஆட்டுச் சந்தைகளில் ஆடுகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது.  செஞ்சியில்,  சுமார் ரூ.7 கோடிக்கும்,  குந்தாரப்பள்ளியில் ரூ.8 கோடிக்கும் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வார ஆட்டுசந்தை பிரபலமானதாக …

View More பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய ஆட்டுச் சந்தைகள்!

சங்கம்விடுதியில் குடிநீரில் சாணம் கலந்ததாக புகார் – சிபிசிஐடி வழக்குப்பதிவு..!

புதுக்கோட்டை அருகே குடிநீரில் சாணம் கலந்ததாக எழுந்த புகாரில், சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்துள்ளது.  புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம்,  சங்கம்விடுதி ஊராட்சியிலுள்ள குருவாண்டான் தெருவிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கடந்த ஏப்ரல் 25ஆம்…

View More சங்கம்விடுதியில் குடிநீரில் சாணம் கலந்ததாக புகார் – சிபிசிஐடி வழக்குப்பதிவு..!

திருமயம் அருகே சாரல் மழையில் ஜல்லிக்கட்டு!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ராங்கியம் ஸ்ரீ அழகிய நாச்சியம்மன் கோயில் பூச்சொரிதல் மற்றும் தேரோட்டத்தை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.  தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு…

View More திருமயம் அருகே சாரல் மழையில் ஜல்லிக்கட்டு!

குடிநீரில் மாட்டுசாணம் கலந்ததாக கூறப்படும் வழக்கு – பதில் மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு!

புதுக்கோட்டை அருகே குடிநீரில் சாணம் கலந்ததாக கூறப்படும் வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம்,  சங்கம்விடுதி ஊராட்சியிலுள்ள குருவாண்டான்…

View More குடிநீரில் மாட்டுசாணம் கலந்ததாக கூறப்படும் வழக்கு – பதில் மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு!

நியூஸ் 7 தமிழ் பொறுப்பாசிரியர் சுகிதா சாரங்கராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு இலக்கிய விருது வழங்கிய புதுக்கோட்டை தமிழ்ச் சங்கம்!

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பாக நியூஸ் 7 தமிழ் பொறுப்பாசிரியர் சுகிதா சாரங்கராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு இலக்கிய விருது வழங்கி கௌரவித்தது. புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில் நேற்று (ஏப்.30) மாலை நடைபெற்ற…

View More நியூஸ் 7 தமிழ் பொறுப்பாசிரியர் சுகிதா சாரங்கராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு இலக்கிய விருது வழங்கிய புதுக்கோட்டை தமிழ்ச் சங்கம்!

“புதுக்கோட்டை – நீர் தேக்க தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்படவில்லை!” – ஆய்வில் வெளியான தகவல்!

புதுக்கோட்டை அருகே மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், அதில் மாட்டு சாணம் கலக்கப்படவில்லை என ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம், சங்கம்விடுதி…

View More “புதுக்கோட்டை – நீர் தேக்க தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்படவில்லை!” – ஆய்வில் வெளியான தகவல்!

வேங்கைவயல் விவகாரம்: 3 மாதங்களில் விசாரணை முடிக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் காவல்துறை உறுதி!

வேங்கைவயல்  விவகாரம் தொடர்பான வழக்கில் 3 மாதங்களில் புலன் விசாரணை முடிக்கப்படும் என காவல் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை அருகே  வேங்கை வயல் கிராமத்தில் 2022 ஆம் ஆண்டு…

View More வேங்கைவயல் விவகாரம்: 3 மாதங்களில் விசாரணை முடிக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் காவல்துறை உறுதி!