தஞ்சை அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது மினி லாரி மோதி விபத்து: 5 பேர் பலி!

தஞ்சை அருகே சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாத யாத்திரையாக நடந்து சென்ற பக்தர்கள் மீது மினி லாரி மோதியதில் 3 பெண்கள் உள்பட்ட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.…

View More தஞ்சை அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது மினி லாரி மோதி விபத்து: 5 பேர் பலி!

மேட்டுப்பாளையம் அருகே காரை துரத்திய ‘பாகுபலி’ யானையால் பரபரப்பு!

மேட்டுப்பாளையம் அருகே சமயபுரம் கிராமத்தில் சாலையை கடக்க முயன்ற ‘பாகுபலி’ யானை அந்த வழியாக வந்த காரை துரத்தி சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதியான சமயபுரம் பகுதியில்…

View More மேட்டுப்பாளையம் அருகே காரை துரத்திய ‘பாகுபலி’ யானையால் பரபரப்பு!

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்! – திரளான பக்தர்கள் தரிசனம்!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் சித்திரை தேரோட்ட திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் சித்திரை திருவிழா…

View More சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்! – திரளான பக்தர்கள் தரிசனம்!

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.  இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் தேரோட்டத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.  அந்த…

View More சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா – ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர். திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேரோட்டம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த…

View More சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா – ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் விழா – அண்ணன் அரங்கநாதரிடம் சீர்வரிசை பெற்று சமயபுரம் திரும்பிய அம்மன்..!

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூச திருவிழாவில் சீர் கொடுக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்ற நிலையில் அம்மன் கோயில் திரும்பும் நிகழ்வு நடந்தது. தைப்பூசம் என்றாலே தமிழ் கடவுளான முருகன் மற்றும் பல்வேறு…

View More திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் விழா – அண்ணன் அரங்கநாதரிடம் சீர்வரிசை பெற்று சமயபுரம் திரும்பிய அம்மன்..!

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை: ரூ.72 லட்சம் செலுத்திய பக்தர்கள்!

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக சுமார் ரூ. 72 லட்சம் பக்தர்கள் செலுத்தியுள்ளனர். திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள்…

View More சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை: ரூ.72 லட்சம் செலுத்திய பக்தர்கள்!

சமயபுரம் மாரியம்மன் கோயில் நவராத்திரி பெருவிழா – பக்தர்கள் சிறப்பு வழிபாடு

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற நவராத்திரி பெருவிழாவில் நான்காம் நாளான இன்று அம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பலித்தார். திருச்சி மாவட்டம்,  சமயபுரம் மாரியம்மன் கோயில்,  அம்மன் ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக…

View More சமயபுரம் மாரியம்மன் கோயில் நவராத்திரி பெருவிழா – பக்தர்கள் சிறப்பு வழிபாடு

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்: பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்பு ..!

உலகப் புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டத்தில், பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் தேரோட்டத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.…

View More சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்: பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்பு ..!

மேட்டுப்பாளையம் அருகே ஒற்றையாக வலம் வந்த பாகுபலி யானை!

மேட்டுப்பாளையம் அருகே பகல் நேரத்தில் ஊருக்குள் புகுந்து சாலையில் நடந்து சென்ற காட்டு யானை பாகுபலியை வனத்துறையினர் கண்காணித்து வனத்தினுள் அனுப்பினர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான சமயபுரம், ஓடந்துரை,…

View More மேட்டுப்பாளையம் அருகே ஒற்றையாக வலம் வந்த பாகுபலி யானை!