ஜகபர் அலி கொலை வழக்கு – கல்குவாரி உரிமையாளருக்கு நீதிமன்ற காவல்!

சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை வழக்கில் சரணடைந்த கல்குவாரி உரிமையாருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

View More ஜகபர் அலி கொலை வழக்கு – கல்குவாரி உரிமையாளருக்கு நீதிமன்ற காவல்!
#Tirumayam | The dog that has been suffering for 7 years... the fire department rescued!

#Tirumayam | 7 ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நாய்… போராடி மீட்ட தீயணைப்பு துறையினர்!

கடந்த 7 வருடங்களாக கழுத்தில் சிக்கிய சில்வர் குடத்தின் வாயிற்பகுதியுடன் அவதிப்பட்டு வந்த நாயை தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு நாயின்கழுத்துப் பகுதியில் சில்வர்…

View More #Tirumayam | 7 ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நாய்… போராடி மீட்ட தீயணைப்பு துறையினர்!

திருமயம் அருகே சாரல் மழையில் ஜல்லிக்கட்டு!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ராங்கியம் ஸ்ரீ அழகிய நாச்சியம்மன் கோயில் பூச்சொரிதல் மற்றும் தேரோட்டத்தை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.  தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு…

View More திருமயம் அருகே சாரல் மழையில் ஜல்லிக்கட்டு!