பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சந்தைகளில் ஆடுகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது. எட்டயபுரத்தில் ரூ.4 கோடிக்கும், வீரகனூர் மற்றும் நாமக்கல்லில் தலா ரூ.2 கோடிக்கும் ஆடுகள் விற்பனையாகின. ஆறுமுகனேரி தென்மாவட்டங்களில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே…
View More பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய ஆட்டுச் சந்தைகள்!EID
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய ஆட்டுச் சந்தைகள்!
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆட்டுச் சந்தைகளில் ஆடுகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது. செஞ்சியில், சுமார் ரூ.7 கோடிக்கும், குந்தாரப்பள்ளியில் ரூ.8 கோடிக்கும் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வார ஆட்டுசந்தை பிரபலமானதாக …
View More பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய ஆட்டுச் சந்தைகள்!பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய பரமக்குடி ஆட்டுச் சந்தை!
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற பரமக்குடி ஆட்டுச் சந்தையில் விற்பனை களைகட்டியது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆட்டுச்சந்தையில் வியாழக்கிழமை தோறும் நடைபெறும். இந்த ஆட்டு சந்தையில் சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தஞ்சாவூர், புதுக்கோட்டை…
View More பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய பரமக்குடி ஆட்டுச் சந்தை!தமிழ்நாட்டில் ஜூன் 17ம் தேதி பக்ரீத் பண்டிகை – அரசு தலைமை காஜி அறிவிப்பு!
இன்று பரவலாக பிறை தென்பட்டதால் தமிழ்நாட்டில் ஜூன் 17ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் பக்ரீத் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.…
View More தமிழ்நாட்டில் ஜூன் 17ம் தேதி பக்ரீத் பண்டிகை – அரசு தலைமை காஜி அறிவிப்பு!