ரயில்வே இடத்தில் பல ஆண்டுகளாக குடியிருப்போரை வெளியேற சொன்னதால் நூற்றுக்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் பொன்னம்மாப்பேட்டை அருகே உள்ள ரயில்வே அருந்ததியர்…
View More சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்Protest
இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்ட எமர்ஜென்சி
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், அவசரநிலையை பிரகடனப்படுத்தி அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததால் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால்,…
View More இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்ட எமர்ஜென்சிஇலங்கை அதிபர் இல்லம் முன்பு போராட்டம்
இலங்கை அதிபர் இல்லம் முன்பு நூற்றுக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு மக்கள் ஆளுங்கட்சிக்கு எதிராகவும் அதிபருக்கு எதிராகவும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த…
View More இலங்கை அதிபர் இல்லம் முன்பு போராட்டம்மாணவி உயிரிழப்பு : கல்லூரி மீது நடவடிக்கை எடுக்ககோரி மாணவர்கள் போராட்டம்
நாகை அருகே கல்லூரி மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட விவகாரத்தில், கல்லூரி நிர்வாகத்தினரை கைது செய்யக்கோரி, போராட்டம் நடத்தப்பட்டது அப்போது கல்லூரி பேருந்தின் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்தனர். நாகை அடுத்துள்ள தனியார் கல்லூரியில்,…
View More மாணவி உயிரிழப்பு : கல்லூரி மீது நடவடிக்கை எடுக்ககோரி மாணவர்கள் போராட்டம்விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம்
எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 76 காசுகள் உயர்ந்து 107 ரூபாய்…
View More விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம்கட்டணம் செலுத்த வற்புறுத்திய கல்லூரி – மாணவி உயிரிழப்பு
நாகப்பட்டினத்தில் மாணவி உயிரை மாய்த்துக் கொண்டது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை அடுத்த அமிர்தநகர் வண்ணன்குளம்…
View More கட்டணம் செலுத்த வற்புறுத்திய கல்லூரி – மாணவி உயிரிழப்புதொழிற்சங்க போராட்டம் என்பது அவர்கள் எடுத்த முடிவு : அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தொழிற்சங்கங்கள் போராட்டம் என்பது அவர்கள் எடுத்த முடிவு எனவும் மக்களுக்கு பாதிக்கப்படாத வகையில் தான் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது எனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை…
View More தொழிற்சங்க போராட்டம் என்பது அவர்கள் எடுத்த முடிவு : அமைச்சர் மா.சுப்பிரமணியன்‘போராட்டத்தால் வங்கி சேவைகள் பாதிக்காது’ – இந்திய வங்கி ஊழியளர் சம்மேளனம்
வங்கிகளை தனியார்மயமாக மாற்றக் கூடாது என்பதை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் நாளை போராட்டம் நடத்த உள்ளதாக இந்திய வங்கி ஊழியளர் சம்மேளனம் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட…
View More ‘போராட்டத்தால் வங்கி சேவைகள் பாதிக்காது’ – இந்திய வங்கி ஊழியளர் சம்மேளனம்அரசுப் பேருந்து மோதி சிறுவன் உயிரிழப்பு-தந்தை பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி
சிவகங்கை அருகே சாலையை கடக்க முயன்ற 1-ம் வகுப்பு சிறுவன் மீது அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிவகங்கையை அடுத்துள்ள கண்டனி கிராமத்தை சேர்ந்தவர்கள் மூக்கையா, நாகலெட்சுமி தம்பதியர். இவர்களின் 5…
View More அரசுப் பேருந்து மோதி சிறுவன் உயிரிழப்பு-தந்தை பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சிமதிமுக மாவட்ட செயலாளர் போர்கொடி-துரை வைகோ விளக்கம்
மதிமுகவை கலைத்துவிட்டு, திமுகவுடன் இணைத்துவிடலாம் என சிவகங்கை மாவட்ட செயலாளர் செவந்தியப்பன் கூறியதற்கு, சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட வாய்ப்பு வழங்காததால் அவர் காழ்ப்புணர்வோடு செயல்படுவதாக மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ குற்றம்…
View More மதிமுக மாவட்ட செயலாளர் போர்கொடி-துரை வைகோ விளக்கம்