சென்னை ஐஐடியில் தொடர்ந்து நிகழும் உயிரிழப்புகளை விசாரிக்க தனி ஆணையம் அமைக்க வலியுறுத்தி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. சென்னை ஐஐடியில், சாதி தீண்டாமை கொடுமைகள் காரணமாக மர்ம…
View More ஐஐடியில் நடந்த உயிரிழப்புகளை விசாரிக்க தனி ஆணையம்: தபெதிக போராட்டம்Protest
ஓராண்டு சிறை அனுபவத்தை பகிர்ந்துகொண்ட டெல்லி போராட்ட மாணவிகள்
கடந்த 2020ம் ஆண்டு டெல்லியில் மூண்ட கலவரத்தில் தொடர்பு இருப்பதாகக்கூறி கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவ செயற்பாட்டாளர்களான தேவங்கனா கலிதா, நடாஷா நார்வால் ஆகிய இருவரும் சில தினங்களுக்கு முன்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.…
View More ஓராண்டு சிறை அனுபவத்தை பகிர்ந்துகொண்ட டெல்லி போராட்ட மாணவிகள்மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம்
மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மியான்மர் நாட்டில் 50 ஆண்டுகள் இராணுவ ஆட்சி நடைபெற்று வந்தது. இதற்கெதிராக ஜனநாயக லீக் கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி…
View More மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம்மாட்டிறைச்சி விற்கக்கூடாது என எச்சரித்த வட்டாட்சியர் இடமாற்றம்
மாட்டிறைச்சி விற்கக் கூடாது என எச்சரித்த வட்டாட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டார். ‘திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகேயுள்ள கானாங்குளம் பகுதியில் மாட்டிறைச்சி கடை நடத்தி வருபவர் வேலுச்சாமி. அண்மையில் இவரது இறைச்சி கடைக்கு இரவு நேரத்தில்…
View More மாட்டிறைச்சி விற்கக்கூடாது என எச்சரித்த வட்டாட்சியர் இடமாற்றம்தூத்துக்குடி தூப்பாக்கிச் சூடு சம்பவம்: சொன்னதை செய்து காட்டிய திமுக அரசு!
மதுரையில், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு, அரசு வேலைக்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அதில், துப்பாக்கிச்சூட்டில்…
View More தூத்துக்குடி தூப்பாக்கிச் சூடு சம்பவம்: சொன்னதை செய்து காட்டிய திமுக அரசு!மெரினா கடற்கரை சாலையில் வியாபாரிகள் போராட்டம்!
சென்னை மெரினா கடற்கரையில், தற்போதுள்ள கடைகளை அகற்றிவிட்டு, ஸ்மார்ட் கடைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மெரினா கடற்கரையில் நடத்தப்படும் கடைகளை முறைப்படுத்தும் விதமாக, அதன் பரப்பு மற்றும்…
View More மெரினா கடற்கரை சாலையில் வியாபாரிகள் போராட்டம்!கொடைக்கானல் மக்கள் வாழ்வாதார மீட்புக்குழு சார்பில் தொடர் போராட்டம்!
கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி கொடைக்கானல் மக்கள் வாழ்வாதார மீட்புக்குழு சார்பில் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா…
View More கொடைக்கானல் மக்கள் வாழ்வாதார மீட்புக்குழு சார்பில் தொடர் போராட்டம்!மேற்கு வங்க மாநிலத்தை குஜராத் ஆக மாற அனுமதிக்க மாட்டோம்: மம்தா பானர்ஜி
மேற்கு வங்க மாநிலத்தை, குஜராத் ஆக மாற அனுமதிக்க மாட்டோம் என மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, வகுப்புவாதத்தை தூண்டும் வகையில் பரப்புரை மேற்கொண்டதாகவும், மத்திய…
View More மேற்கு வங்க மாநிலத்தை குஜராத் ஆக மாற அனுமதிக்க மாட்டோம்: மம்தா பானர்ஜிதேர்தல் ஆணையத்தின் தடையை எதிர்த்து மமதா பானர்ஜி தர்ணா!
தேர்தல் ஆணையத்தின் தடையை எதிர்த்து இன்று கொல்கத்தாவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தேர்தல் பரப்புரையின் போது விதிகளுக்கு…
View More தேர்தல் ஆணையத்தின் தடையை எதிர்த்து மமதா பானர்ஜி தர்ணா!கோயம்பேடு சில்லறை வியாபாரிகள் நடத்திவந்த போராட்டம் தற்காலிக வாபஸ்!
கோயம்பேடு சில்லறை வியாபாரிகள் நடத்திவந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், கோயம்பேட்டில் சில்லறை வியாபாரத்திற்கு, தமிழக அரசு தடை விதிப்பதாக அறிவிப்பு வெளியானது.…
View More கோயம்பேடு சில்லறை வியாபாரிகள் நடத்திவந்த போராட்டம் தற்காலிக வாபஸ்!