ஏன் ஹிஜாப் அணிந்துள்ளீர்கள் ..? – அரசு மருத்துவரிடம் ரகளையில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்!

மருத்துவருக்கு உள்ள சீருடை எங்கே ஏன் ஹிஜாப் அணிந்துள்ளீர்கள் பாஜக பிரமுகர் பெண் மருத்துவரிடம் கேள்வி எழுப்பி ரகளையில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நாகை மாவட்டம் திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி…

View More ஏன் ஹிஜாப் அணிந்துள்ளீர்கள் ..? – அரசு மருத்துவரிடம் ரகளையில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்!

ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக தொடர் போராட்டம் – 70க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

ஈரானில் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து  11வது நாளாக போராட்டம் தொடர்கிறது. போராட்டங்களில் இதுவரை 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  ஈரான் தலைநகர் தெஹ்ரானில் கடந்த 13ஆம் தேதி ஹிஜாப் முறையாக அணியாமல் சென்றதால் 22…

View More ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக தொடர் போராட்டம் – 70க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

ஹிஜாப் அணிய தடை; ஆங்காங்கே வெடித்த போராட்டங்கள்

பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்குக் கர்நாடக மாநில உயர் நீதிமன்றம் தடை விதித்ததைக் கண்டித்து, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மனித நேய மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், பொதுச்செயலாளர்…

View More ஹிஜாப் அணிய தடை; ஆங்காங்கே வெடித்த போராட்டங்கள்

ஹிஜாப்பிற்கு ஆதரவே இந்து மக்கள் கட்சியின் நிலைப்பாடு: அர்ஜூன் சம்பத்

ஹிஜாப் அணிவதற்கு ஆதரவு அளிப்பதே இந்து மக்கள் கட்சியின் நிலைப்பாடு என அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ஹிஜாப்பிற்கு ஆதரவே இந்து மக்கள் கட்சியின்…

View More ஹிஜாப்பிற்கு ஆதரவே இந்து மக்கள் கட்சியின் நிலைப்பாடு: அர்ஜூன் சம்பத்

ஹிஜாப் விவகாரம் – பாஜக முகவர் செய்ததில் தவறில்லை: பொன் ராதாகிருஷ்ணன்

மதுரை மேலூரில் வாக்களிக்க வந்த பெண்ணிடம் பாஜக முகவர் நடந்து கொண்டதில் தவறில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் பாஜகவின்…

View More ஹிஜாப் விவகாரம் – பாஜக முகவர் செய்ததில் தவறில்லை: பொன் ராதாகிருஷ்ணன்

ஹிஜாப் விவகாரம் குறித்து கேரள ஆளுநர் கருத்து

முத்தலாக், ஹிஜாப் என்ற பெயரில் இஸ்லாமியப் பெண்கள் ஒடுக்கப்பட்டு வருவதாகக் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தின் அரசு மகளிர் பள்ளியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப்…

View More ஹிஜாப் விவகாரம் குறித்து கேரள ஆளுநர் கருத்து

ஹிஜாப் அணியாதபோது பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகின்றனர்; காங்கிரஸ் தலைவர்

ஹிஜாப் அணியாதபோது பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாவதாக  காங்கிரஸ் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு சென்ற பெண்ணை கல்லூரி வளாகத்தில் நுழையவிடாமல் மாணவரகள் தடுத்தனர். இந்த சம்பவத்தின்போது காவித்துண்டு…

View More ஹிஜாப் அணியாதபோது பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகின்றனர்; காங்கிரஸ் தலைவர்

உடுப்பி மாவட்டத்துக்கு 144 தடை உத்தரவு?

உடுப்பி மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை பள்ளிகளையும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை முதல் வரும் 19ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.  கர்நாடக மாநிலம், உடுப்பி அரசு மகளிர் கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து…

View More உடுப்பி மாவட்டத்துக்கு 144 தடை உத்தரவு?

”முஸ்லீம் பெண்களை ஓரங்கட்டுவதை நிறுத்த வேண்டும்” – மலாலா

இந்தியத் தலைவர்கள் முஸ்லீம் பெண்களை ஒடுக்குவதை நிறுத்த வேண்டும் என மலாலா யூசுப்சாய் வலியுறுத்தியுள்ளார். கர்நாடகா மாநிலத்தில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சக மாணவர்கள் காவி துண்டு அணிந்து…

View More ”முஸ்லீம் பெண்களை ஓரங்கட்டுவதை நிறுத்த வேண்டும்” – மலாலா

ஹிஜாப் சர்ச்சை: உயர்நீதிமன்றத்தில் இன்றும் விசாரணை

ஹிஜாப் விவகாரம் தொடர்பாக, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் இன்றும் விசாரணை நடைபெறவுள்ளது. கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில், பள்ளி ஒன்றில், ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகளுக்கு, பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்ததை அடுத்து, இஸ்லாமிய மாணவிகள்…

View More ஹிஜாப் சர்ச்சை: உயர்நீதிமன்றத்தில் இன்றும் விசாரணை