“மாணவி லாவண்யா வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்”
திமுக அரசுக்கு தைரியம் இருந்தால் தஞ்சை மாணவி உயிரிழப்பு வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய...