குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாளை சென்னை வர இருப்பதை முன்னிட்டு, குண்டு துளைக்காத கார் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சென்னைக்கு…
View More குடியரசுத் தலைவர் வருகையை ஒட்டி குண்டு துளைக்காத கார் அணிவகுப்பு ஒத்திகைPresident
ஸ்டேன் சுவாமியின் மரணம் தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடிதம்
சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமியின் மரணம் தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் 9 பேர் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா…
View More ஸ்டேன் சுவாமியின் மரணம் தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடிதம்அமெரிக்க சுதந்திர தினம் – அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
அமெரிக்காவின் 245வது சுதந்திர தினத்தையொட்டி அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 1776ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி அமெரிக்கா சுதந்திரம் பெற்றது. இதன் 245வது ஆண்டு தினம் இன்று (ஜூலை…
View More அமெரிக்க சுதந்திர தினம் – அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்துதேவேந்திர குலவேளாளர் சட்ட திருத்தத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல்!
தேவேந்திர குலவேளாளர் சட்ட திருத்தத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். குடும்பன், பண்ணாடி, கல்லாடி, கடையன், பள்ளன், வாதிராயன் உள்ளிட்ட பிரிவுகளை தேவேந்திரகுல வேளாளர் என ஒரே பெயரின் கீழ் கொண்டுவரும்…
View More தேவேந்திர குலவேளாளர் சட்ட திருத்தத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல்!குடியரசு தலைவர், பிரதமர் படங்களை அரசு அலுவலங்களில் வைக்க கட்டாயப்படுத்தமுடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் குடியரசு தலைவர், பிரதமர் புகைப்படங்கள் வைப்பது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு அலுவலகங்களில், மகாத்மா காந்தி,…
View More குடியரசு தலைவர், பிரதமர் படங்களை அரசு அலுவலங்களில் வைக்க கட்டாயப்படுத்தமுடியாது: சென்னை உயர் நீதிமன்றம்குடியரசுத் தலைவர் சிறப்பு அறைக்கு மாற்றம்!
ஐசியுவில் சிகிச்சை பெற்று வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இதய கோளாறு காரணமாக கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை…
View More குடியரசுத் தலைவர் சிறப்பு அறைக்கு மாற்றம்!அதிபரின் இறுதிச்சடங்கில் 45 பேர் உடல் நசுங்கி பலி!
தான்சானியா அதிபர் ஜான் மகபுலியின் இறுதிச்சடங்கில் 45 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தான்சானியா நாட்டின் அதிபர் ஜான் மகபுலி உடல் நலக்குறைவால் கடந்த வாரம் காலமானார். இந்நிலையில் அவரின்…
View More அதிபரின் இறுதிச்சடங்கில் 45 பேர் உடல் நசுங்கி பலி!இணையதள பக்கம் உருவாக்கிய ட்ரம்ப்!
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தன் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் தொடர்பில் இருப்பதற்காக ‘45office.com’ என்ற இணையதள பக்கத்தை தொடங்கியுள்ளார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினா…
View More இணையதள பக்கம் உருவாக்கிய ட்ரம்ப்!குடியரசு தலைவர் மருத்துவமனையில் அனுமதி: நலம் விசாரித்த பிரதமர் மோடி!
குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்தின் உடல் நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி விசாரித்துள்ளார். டெல்லியில், குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் நெஞ்சு வலி ஏற்பட்டதாக இரணுவ மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தார். அவருக்கு…
View More குடியரசு தலைவர் மருத்துவமனையில் அனுமதி: நலம் விசாரித்த பிரதமர் மோடி!எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது: வெள்ளையன் அறிவிப்பு
சட்டமன்ற தேர்தலில் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவு கிடையாது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார். சென்னை பெரம்பூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற தங்களுடைய அமைப்பின் ஆலோசனைக் கூட்டத்திற்குப்…
View More எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது: வெள்ளையன் அறிவிப்பு