தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரன் உள்ளிட்ட 46 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவரும் சிறந்த ஆசிரியருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி, ஒவ்வோர்…
View More தமிழக ஆசிரியர் உள்பட 46 பேர் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வுPresident
தலைவர் பதவியை மறுக்கும் காந்தி குடும்பம்
காங்கிரஸ் கட்சியில் தாங்கள் குடும்பத்தை சாராத ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ராகுல் காந்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதனை பெரும்பாலான காங்கிரஸ் நிர்வாகிகள் ஏற்றுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. காங்கிரஸ்…
View More தலைவர் பதவியை மறுக்கும் காந்தி குடும்பம்பதிவுத்துறைக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்திருத்தம் – குடியரசுத்தலைவர் ஒப்புதல்
மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்ய பதிவுத்துறைக்கு அதிகாரம் அளிக்கும் சட்ட திருத்த மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். நில அபகரிப்பாளர்களிடம் இருந்து சொத்துக்களை மீட்டு உரியவர்களுக்கு பெற்றுத்தர உரிய வழிவகை…
View More பதிவுத்துறைக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்திருத்தம் – குடியரசுத்தலைவர் ஒப்புதல்குடியரசுத் தலைவரைச் சந்தித்த பப்புவா நியூ கினியா வர்த்தக ஆணையர்
பப்புவா நியூகினியா நாட்டின் வர்த்தக ஆணையர் டாக்டர் விஷ்ணு பிரபு, இந்திய நாட்டின் 15வது குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். ஜனாதிபதி மாளிகையில் பப்புவா நியூகினியா நாட்டின் வர்த்தக ஆணையர்…
View More குடியரசுத் தலைவரைச் சந்தித்த பப்புவா நியூ கினியா வர்த்தக ஆணையர்நான் குடியரசுத் தலைவரானது ஒவ்வொரு ஏழையின் சாதனை: திரெளபதி முர்மு
வளர்ச்சிப் பாதையில் நாடு செல்வதற்கு வழிகாட்டியாக இருப்பேன் என குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின் திரெளபதி முர்மு கூறியுள்ளார். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று நடந்த விழாவில் நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக திரௌபதி…
View More நான் குடியரசுத் தலைவரானது ஒவ்வொரு ஏழையின் சாதனை: திரெளபதி முர்முஇலங்கையின் அதிபரானார் ரணில் விக்ரமசிங்கே…
இலங்கையின் அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அவர் 223 வாக்குகளில் 134 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதையடுத்து, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…
View More இலங்கையின் அதிபரானார் ரணில் விக்ரமசிங்கே…உக்ரைன் அதிபர் திடீர் முடிவு – இந்தியா உள்ளிட்ட நாடுகளின் தூதர்கள் பதவி நீக்கம்
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளின் தூதர்களை திடீரென பதவி நீக்கம் செய்து அறிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த 6 மாதங்களுக்கு மேலாக போர் நிலவி…
View More உக்ரைன் அதிபர் திடீர் முடிவு – இந்தியா உள்ளிட்ட நாடுகளின் தூதர்கள் பதவி நீக்கம்யார் இந்த யஷ்வந்த் சின்ஹா?
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில், பொது வேட்பாளராக யஷ்வந்த சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்து வந்த பாதையைப் பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. பீகார் மாநிலம் பாட்னாவில் 1937-ஆம் ஆண்டு நவம்பர்…
View More யார் இந்த யஷ்வந்த் சின்ஹா?குடியரசுத் தலைவர் தேர்தல்: ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநரின் பெயர் பரிசீலனை
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதி ஜூலை 18 என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், யார் அடுத்த குடியரசுத் தலைவர் என்ற எதிர்பார்ப்பு நாட்டு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தற்போதைய குடியரசு தலைவர் ராம்நாத்…
View More குடியரசுத் தலைவர் தேர்தல்: ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநரின் பெயர் பரிசீலனைஒற்றை தலைமை கோஷமும்… ஓயாத தலைவலியும்…
அதிமுகவில் ஒற்றை தலைமையை கொண்டு வர வேண்டும் என்பதில் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி விடப்படியாக உள்ளார். இதனை சிறிதும் ரசிக்காத அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் புது ரூட் எடுத்துள்ளதாக தெரிகிறது. முன்னாள்…
View More ஒற்றை தலைமை கோஷமும்… ஓயாத தலைவலியும்…