தான்சானியா தேர்தல் வன்முறை – 700 பேர் உயிரிழப்பு!

தான்சானியாவில் நடைபெற்ற தேர்தல் வன்முறையில் 700 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More தான்சானியா தேர்தல் வன்முறை – 700 பேர் உயிரிழப்பு!

கெய்மி சூறாவளி – தைவானில் மூழ்கிய 2 கப்பல்கள்.. 10 பேர் மாயம்!

தாய்வானில் ஏற்பட்டுள்ள கெய்மி சூறாவளி காரணமாக 2 சரக்கு கப்பல்கள் கடலில் மூழ்கியதில் 10 பேர் காணாமல் போயுள்ளனர். தைவான் நாட்டில் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய புயல் ஒன்று  ஏற்பட்டுள்ளது.…

View More கெய்மி சூறாவளி – தைவானில் மூழ்கிய 2 கப்பல்கள்.. 10 பேர் மாயம்!

முதன்முறையாக இந்தியாவுக்கு வெளியே தான்சானியாவில் சென்னை ஐஐடி வளாகம்!

தான்சானியாவில் சென்னை ஐஐடி வளாகத்தை தொடங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும், வரும் அக்டோபா் முதல் அந்த வளாகத்தில் படிப்புகள் தொடங்கப்படும் எனவும் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் 23 இடங்களில் ஐஐடி கல்வி…

View More முதன்முறையாக இந்தியாவுக்கு வெளியே தான்சானியாவில் சென்னை ஐஐடி வளாகம்!

சென்னை ஐஐடியில் சாதிய பாகுபாடு இருந்தால் கடும் நடவடிக்கை – இயக்குநர் காமகோடி!

சென்னை ஐஐடியில் சாதிபாகுபாடு இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  இயக்குநர் காமகோடி கூறினார். சென்னை அடையாறில் உள்ள ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது: ”என்.ஐ.ஆர்.எப். தரவரிசை பட்டியலில்…

View More சென்னை ஐஐடியில் சாதிய பாகுபாடு இருந்தால் கடும் நடவடிக்கை – இயக்குநர் காமகோடி!

தான்சானியாவில் ஏரியில் விழுந்து பயணிகள் விமானம் விபத்து

தான்சானியாவில் 43 பேருடன் சென்ற பயணிகள் விமானம் விக்டோரியா ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் உள்ள டார் எஸ் சலாம் நகரில் இருந்து புகோபா நகரை நோக்கி பயணிகள் விமானம்…

View More தான்சானியாவில் ஏரியில் விழுந்து பயணிகள் விமானம் விபத்து

இந்தியாவில் ‘ஒமிக்ரான்’ தொற்று பாதிப்பு 5ஆக அதிகரிப்பு

தேசிய தலைநகர் டெல்லியில் ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில்,…

View More இந்தியாவில் ‘ஒமிக்ரான்’ தொற்று பாதிப்பு 5ஆக அதிகரிப்பு

அதிபரின் இறுதிச்சடங்கில் 45 பேர் உடல் நசுங்கி பலி!

தான்சானியா அதிபர் ஜான் மகபுலியின் இறுதிச்சடங்கில் 45 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தான்சானியா நாட்டின் அதிபர் ஜான் மகபுலி உடல் நலக்குறைவால் கடந்த வாரம் காலமானார். இந்நிலையில் அவரின்…

View More அதிபரின் இறுதிச்சடங்கில் 45 பேர் உடல் நசுங்கி பலி!

தான்சானியா அதிபர் காலமானார்!

தான்சானியா நாட்டின் அதிபர் ஜான் மகபுலி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். கடந்த சில வாரங்களாக தான்சானியா நாட்டின் அதிபரான ஜான் மகபுலியின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வந்தன. இந்நிலையில், திடீரென…

View More தான்சானியா அதிபர் காலமானார்!