அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி அவர் சிலைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். சட்டமேதை அம்பேத்கரின் 65-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை…
View More அம்பேத்கர் நினைவு தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர் மலர்தூவி மரியாதைராம்நாத் கோவிந்த்
லகிம்பூர் வன்முறை: குடியரசுத் தலைவரை நாளை சந்திக்கிறார் ராகுல் காந்தி
லகிம்பூர் வன்முறை தொடர்பாக, ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் குழுவினர், குடியரசுத் தலைவரை நாளை சந்தித்து மனு அளிக்க இருக்கின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூரில் கடந்த 3 ஆம் தேதி விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை…
View More லகிம்பூர் வன்முறை: குடியரசுத் தலைவரை நாளை சந்திக்கிறார் ராகுல் காந்திசென்னை வந்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படத் திறப்பு விழாவில் பங்கேற்க, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வந்தடைந்தார். தமிழ்நாட்டில் 1921ல் மேலவை என்றழைக்கப்படும் சட்டமன்ற கவுன்சில் அமைக்கப்பட்டது. இதன்…
View More சென்னை வந்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்குடியரசுத் தலைவர் வருகையை ஒட்டி குண்டு துளைக்காத கார் அணிவகுப்பு ஒத்திகை
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாளை சென்னை வர இருப்பதை முன்னிட்டு, குண்டு துளைக்காத கார் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சென்னைக்கு…
View More குடியரசுத் தலைவர் வருகையை ஒட்டி குண்டு துளைக்காத கார் அணிவகுப்பு ஒத்திகை’குடியரசுத் தலைவர் ஆவேன் என கனவில் கூட நினைத்ததில்லை’: ராம்நாத் கோவிந்த்
நாட்டின் உயர்ந்த பொறுப்புக்கு வருவேன் என கனவில் கூட நினைத்ததில்லை என்று குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 3 நாள் பயணமாக உத்தர பிரதேசம் சென்றுள்ளார்.…
View More ’குடியரசுத் தலைவர் ஆவேன் என கனவில் கூட நினைத்ததில்லை’: ராம்நாத் கோவிந்த்