நீதித்துறையின் சுதந்திரத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது – உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி யு.யு.லலித்
சவாலான பல தருணங்களை கையாண்டு உச்சநீதிமன்றத்தின் சுதந்திரத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி யு.யு.லலித் பேசியுள்ளார். ‘சுதந்திரமான நீதித் துறை: சிறப்பான ஜனநாயகத்தின் தேவை’ என்ற தலைப்பில் பாரத் சேம்பர் ஆஃப்...