டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சீதாராம் யெச்சூரியின் உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக தானம் செய்வதற்கான ஆவணங்களில் அவரது குடும்பத்தினர் கையெழுத்திட்டு ஒப்படைக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று முன்தினம் (செப்.…
View More டெல்லி எய்ம்ஸ் மருத்துவனையில் ஒப்படைக்கப்பட்ட #SitaramYechury -யின் உடல்!delhi aiims
கொரோனா பரவல் தீவிரமடைய காரணம்? – டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் பதில்!
இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க காரணம் மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்றுவதில்லை என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும்…
View More கொரோனா பரவல் தீவிரமடைய காரணம்? – டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் பதில்!நாடு முழுவதும் ஆக்சிஜன் கையிருப்பு எவ்வளவு உள்ளது: மத்திய அரசு தகவல்!
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு நாடு முழுவதும் 50- ஆயிரம் மெட்ரிக் டன்னுக்கு அதிகமாக அளவு ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில்…
View More நாடு முழுவதும் ஆக்சிஜன் கையிருப்பு எவ்வளவு உள்ளது: மத்திய அரசு தகவல்!குடியரசுத் தலைவர் சிறப்பு அறைக்கு மாற்றம்!
ஐசியுவில் சிகிச்சை பெற்று வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இதய கோளாறு காரணமாக கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை…
View More குடியரசுத் தலைவர் சிறப்பு அறைக்கு மாற்றம்!