உத்தரப்பிரதேசத்தில் காவல் நிலையத்தின் மேற்கூரையில் காளை ஓய்வெடுத்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள சலோன் காவல் நிலையத்தின் மேற்கூரையில் காளை மாடு ஒன்று ஓய்வெடுத்துக்கொண்டிருந்தது. இதனை அறியாத…
View More காவல் நிலைய மேற்கூரையில் ஓய்வெடுத்த காளை – வைரலாகும் வீடியோ!police station
“’TEENZ’ திரைப்பட விவகாரத்தில் இயக்குநர் பார்த்திபன் தவறான குற்றச்சாட்டை சுமத்துகிறார்!” கிராபிக்ஸ் மேற்பார்வையாளர் புகார்!
‘TEENZ’ படத்தின் விவகாரத்தில் இயக்குநர் பார்த்திபன் தவறான குற்றச்சாட்டை முன்வைப்பதாக கிராபிக்ஸ் மேற்பார்வையாளர் சிவபிரசாத் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ரியல் வொர்க்ஸ் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த…
View More “’TEENZ’ திரைப்பட விவகாரத்தில் இயக்குநர் பார்த்திபன் தவறான குற்றச்சாட்டை சுமத்துகிறார்!” கிராபிக்ஸ் மேற்பார்வையாளர் புகார்!காவல் நிலையத்தில் மழை, வெயிலில் கிடந்து வீணாகும் இரு சக்கர வாகனங்கள்….உரிமையாளர்கள் வேதனை…
காவல் நிலையத்தில் மழை, வெயிலில் நின்று வீணாகி வரும் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்களால், புகாரளிக்க வருபவர்கள் வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் தவிக்கின்றனர். சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் 300க்கும்…
View More காவல் நிலையத்தில் மழை, வெயிலில் கிடந்து வீணாகும் இரு சக்கர வாகனங்கள்….உரிமையாளர்கள் வேதனை…திருடிய புடவைகளை காவல்நிலையத்திற்கு பார்சலில் அனுப்பிய பெண்கள்!- சென்னையில் பரபரப்பு சம்பவம்!
திருடிய புடவைகளை காவல் நிலையத்திற்கு பார்சலில் அனுப்பிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு சென்னையில் துணிகளை வாங்குவதற்காக ஏராளமான மக்கள் குவிகின்றனர். மக்கள் கூட்டமாக வரும் இடத்தில் திருடர்களும் வர வாய்ப்பு…
View More திருடிய புடவைகளை காவல்நிலையத்திற்கு பார்சலில் அனுப்பிய பெண்கள்!- சென்னையில் பரபரப்பு சம்பவம்!காவல் நிலையம் புகுந்து பைக் திருடியவர் கைது! போலீசார் உடையில் மாமூல் வசூலித்த போது சிக்கினார்!
சென்னையில் மது அருந்தி விட்டு ஓட்டியதால் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த பைக்கை எடுத்து சென்றவரால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை, விருகம்பாக்கம் ரெட்டி தெரு சந்திப்பு பகுதியில் இன்று அதிகாலை மதுபோதையில்…
View More காவல் நிலையம் புகுந்து பைக் திருடியவர் கைது! போலீசார் உடையில் மாமூல் வசூலித்த போது சிக்கினார்!அடிக்கடி இருளில் மூழ்கும் காவல் நிலையம்: மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பணியாற்றும் காவலர்கள்!
திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் காவலர்களும், பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா காவல் நிலையத்தில் மின்தடை ஏற்பட்டு இருளில் மூழ்கி விடுகிறது. யூபிஎஸ் வசதி…
View More அடிக்கடி இருளில் மூழ்கும் காவல் நிலையம்: மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பணியாற்றும் காவலர்கள்!சென்னையில் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம்!! போலீசார் தீவிர விசாரணை
சென்னை விருகம்பாக்கத்தில் சாலையோரம் உள்ள கடை முன்பு நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை விருகம்பாக்கம் பெரியார் நகர் பகுதியில் நேற்று நள்ளிரவு சாலையோரம் இருந்த பஞ்சர் கடை முன்பு…
View More சென்னையில் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம்!! போலீசார் தீவிர விசாரணைடப்பிங் ஆர்டிஸ்ட்டை ஆபாசமாக பேசியதாக புகார்: நடிகர் ராதாரவி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!!
டப்பிங் ஆர்டிஎஸ்ட் பெண்ணை ஆபாசமாக பேசியதாக நடிகர் ராதா ரவி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சங்கீதா. கடந்த 2016-ம் ஆண்டு டப்பிங் யூனியனில் உறுப்பினராக…
View More டப்பிங் ஆர்டிஸ்ட்டை ஆபாசமாக பேசியதாக புகார்: நடிகர் ராதாரவி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!!வாகனம், தொலைபேசி வசதி கூட இல்லாமல் செயல்படும் காவல்நிலையங்கள் – எங்கே என தெரியுமா?
மக்களவையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்கத் தரவுகளின்படி அடிப்படை வசதிகளின்றி இந்தியாவில் இன்றளவும் பல காவல்நிலையங்கள் இயங்குவதாக மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தகவல் தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்ட தொடர் நாடாளுமன்றத்தில்…
View More வாகனம், தொலைபேசி வசதி கூட இல்லாமல் செயல்படும் காவல்நிலையங்கள் – எங்கே என தெரியுமா?நடிகர் ராஜ்கிரண் மகள் கணவருடன் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜர்
திரைப்பட நடிகர் ராஜ்கிரண் மகள் கணவருடன் முசிறி காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மனைவி பத்மஜோதி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். கடந்த…
View More நடிகர் ராஜ்கிரண் மகள் கணவருடன் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜர்