முதல்முறை வந்தேன் விசாரணை நடந்தது, இரண்டாம் முறை வந்தேன் விசாரணை நடந்தது. மூன்றாம் முறை வந்தேன் விசாரணை நடந்தது; தற்போது நான்காம் முறை வந்தேன் விசாரணை முடிந்து செல்வதாக விரக்தியோடு நடிகர் சூரி கூறினார்.…
View More நான்காம் முறை விசாரணைக்கு வந்துள்ளேன்; விரக்தியில் நடிகர் சூரிpolice station
சென்னை : என்ஐஏ கிளை அலுவலகம், காவல் நிலையமாக அறிவிப்பு
சென்னையில் அமைந்துள்ள தேசிய புலனாய்வு முகமை அமைப்பு அலுவலகத்தை அதன் காவல் நிலையமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பயங்கரவாதம் தொடர்புடைய குற்றங்களை விசாரிப்பதற்காக கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்…
View More சென்னை : என்ஐஏ கிளை அலுவலகம், காவல் நிலையமாக அறிவிப்புகாவல் நிலையத்தில் பெயர்ந்து விழுந்த மேற்கூரை
வியாசர்பாடி காவல் நிலையத்தில் மேற்கூரை பெயர்ந்து விழுந்த நிலையில், அதிருஷ்டவசமாக எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. சென்னை புளியந்தோப்பு காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட வியாசர்பாடி காவல் நிலைய கட்டடம் மிகவும் பழுதடைந்து ஆபத்தான முறையில்…
View More காவல் நிலையத்தில் பெயர்ந்து விழுந்த மேற்கூரைசிறுமிக்கு பாலியல் வன்கொடுமை-காவல் உதவி ஆய்வாளர் கைது
கள்ளக் காதலியின் மகளை 13 வயதிலிருந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்த காவல் உதவி ஆய்வாளர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை ஆலந்தூர் காவல் குடியிருப்பில் வசித்து வருபவர் உதவி…
View More சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை-காவல் உதவி ஆய்வாளர் கைதுபோட்டி தேர்வு எழுதச் சென்ற இடத்தில் காதல் : காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்
போட்டி தேர்வு எழுதச் சென்ற இடத்தில் காதல், காதலனை தேடி சேலம் வந்த காதலியை கரம் பிடித்த வாலிபர் : ஓமலூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே…
View More போட்டி தேர்வு எழுதச் சென்ற இடத்தில் காதல் : காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்தஞ்சமடையும் காதல் ஜோடிகள்: திருமண மையமாக மாறிவரும் ஓமலூர் காவல் நிலையம்!
ஓமலூர் காவல் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தினமும் ஒரு காதல் ஜோடியாவது தஞ்சமடைந்து வருவதால், திருமண மையம் போல காட்சியளிப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். சேலம் மாவட்டம், ஓமலூரில் காவல் நிலையம்…
View More தஞ்சமடையும் காதல் ஜோடிகள்: திருமண மையமாக மாறிவரும் ஓமலூர் காவல் நிலையம்!எஸ்எஸ்ஐ உயிரிழப்புக்கு முயன்ற சம்பவம்: எஸ்.பி. புதிய உத்தரவு
ஜேடர்பாளையம் காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ. உயிரிழப்புக்கு முயன்ற சம்பவம் குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விசாரிக்க எஸ்.பி. சாய் சரண் தேஜஸ்வி உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பொத்தனூரைச் சேர்ந்தவர் நீலகண்டன் (50).…
View More எஸ்எஸ்ஐ உயிரிழப்புக்கு முயன்ற சம்பவம்: எஸ்.பி. புதிய உத்தரவுஉள்ளாடையை காணவில்லை – போலீசில் புகார்
உள்ளாடையை காணவில்லை என்றும் தன்னை நிர்வாணமாக தாக்கியதாக கூறி ஆலங்குளம் காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்த போதை ஆசாமியால் பரபரப்பு. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலையத்திற்கு இளைஞர் ஒருவர் மேல்சட்டை…
View More உள்ளாடையை காணவில்லை – போலீசில் புகார்காவல் நிலைய பெயர் பலகைகளில் விளம்பரதாரரின் பெயரை நீக்க டிஜிபி உத்தரவு
காவல் நிலைய பெயர் பலகைகளில் இடம்பெற்றுள்ள விளம்பரதாரரின் பெயரை நீக்க வேண்டும் என டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள சில காவல் நிலையங்களில் தனியார் நிறுவனங்கள் தாமாக முன்வந்து நன்கொடை வழங்கி பெயர்…
View More காவல் நிலைய பெயர் பலகைகளில் விளம்பரதாரரின் பெயரை நீக்க டிஜிபி உத்தரவுகாவல் நிலையத்தில் காதல் ஜோடிக்கு கத்திக்குத்து
மாற்று சமூக இளைஞரை திருமணம் செய்த தங்கையை காவல் நிலையத்தில் வைத்து கத்தியால் குத்திய சகோதரர் தடுக்க முயன்ற காதலனையும் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருநெல்வேலி பேட்டை கோடீஸ்வரன் பகுதியை சேர்ந்தவர்…
View More காவல் நிலையத்தில் காதல் ஜோடிக்கு கத்திக்குத்து