கூடுதல் நீரை கர்நாடகா எடுப்பதை தடுக்க வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு

காவிரியில் கூடுதல் நீரை, கர்நாடகா மாநிலம் எடுப்பதை தடுக்க உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனுதாக்கல் செய்துள்ளது. காவிரி விவகாரத்தில், கர்நாடகா – தமிழ்நாடு இடையே பல ஆண்டுகளாக சட்டப் போராட்டம்…

View More கூடுதல் நீரை கர்நாடகா எடுப்பதை தடுக்க வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு

ராஜீவ் கொலை வழக்கு – மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல்

நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளின் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு மே…

View More ராஜீவ் கொலை வழக்கு – மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் – துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தவர்கள் மனு

தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு…

View More ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் – துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தவர்கள் மனு

ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக தோனி வழக்கு

ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ்…

View More ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக தோனி வழக்கு

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குகள்; நீதிமன்றத்தில் எஸ்.பி.வேலுமணி மனுதாக்கல்

அரசியல் உள்நோக்கத்துடன் தன் மீது பதிவான வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு…

View More அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குகள்; நீதிமன்றத்தில் எஸ்.பி.வேலுமணி மனுதாக்கல்

நடிகர் விஜய்யின் தந்தை வீட்டில் பொருட்களை ஜப்தி செய்ய காவல்துறை உதவி கோரி மனு தாக்கல்

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் வீட்டில் பொருட்களை ஜப்தி செய்ய சென்ற நீதிமன்ற ஊழியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் காவல்துறை உதவி கோரப்பட்டுள்ளது.   நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர் சத்தியராஜ் உள்ளிட்டோர் நடித்து, கடந்த…

View More நடிகர் விஜய்யின் தந்தை வீட்டில் பொருட்களை ஜப்தி செய்ய காவல்துறை உதவி கோரி மனு தாக்கல்

ஹேம்நாத்தின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி அவரது நண்பர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

சின்னத்திரை நடிகை சித்ரா உயிரிழப்பு  வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத்திற்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி ஹேம்நாத்தின் நண்பர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த…

View More ஹேம்நாத்தின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி அவரது நண்பர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

ஞானவாபி மசூதியில் சிவலிங்கத்தை வழிபட அனுமதி கோரிய மனு: ஜூலை 21இல் விசாரணை

ஞானவாபி மசூதியில் கண்டறியப்பட்ட சிவலிங்கத்தை வழிபட அனுமதி கோரிய மனு மீதான விசாரணை ஜூலை 21ஆம் தேதி நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. ஞானவாபி மசூதியில் கண்டறியப்பட்ட சிவலிங்கத்தை வழிபட அனுமதி கோரி வழக்கறிஞர்…

View More ஞானவாபி மசூதியில் சிவலிங்கத்தை வழிபட அனுமதி கோரிய மனு: ஜூலை 21இல் விசாரணை

கட்சியின் செயல்பாட்டை முடக்கப் பார்க்கிறார் ஓபிஎஸ் – இபிஎஸ் மனு!

அதிமுக கட்சியின் செயல்பாடுகளை ஓபீஎஸ் முடக்கப் பார்ப்பதாக உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார். ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாடுகளை எதிர்த்து எடப்பாடி தாக்கல் செய்த…

View More கட்சியின் செயல்பாட்டை முடக்கப் பார்க்கிறார் ஓபிஎஸ் – இபிஎஸ் மனு!

நெடுஞ்சாலையில் அம்மா உணவகங்கள் – மனு தள்ளுபடி!

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 25 கிலோ மீட்டர் இடைவெளியிலும் அம்மா உணவகங்கள் அமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த…

View More நெடுஞ்சாலையில் அம்மா உணவகங்கள் – மனு தள்ளுபடி!