கள ஆய்வில் முதலமைச்சர் திட்டம்: விழுப்புரம் பயணத்தை தொடங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் .!

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தை கீழ் ஆய்வு மேற்கொள்வதற்காக விழுப்புரம் சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செங்கல்பட்டு அருகே தொழுநோய் அரசு மறுவாழ்வு இல்லத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு…

View More கள ஆய்வில் முதலமைச்சர் திட்டம்: விழுப்புரம் பயணத்தை தொடங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் .!

வீசப்பட்ட அடையாள அட்டைகள் – ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர் இன மக்கள் போராட்டம்

அடிப்படை வசதிகள் கேட்டு விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு அடையாள அட்டைகளை வீசி நரிக்குறவர் இன மக்கள் போராட்டம் இலவசமனை பட்டா, சாதி சான்றிதழ் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நரிக்குறவர் சமுதாயத்தினர்…

View More வீசப்பட்ட அடையாள அட்டைகள் – ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர் இன மக்கள் போராட்டம்

காணாமல் போன தாய் பசு: கண்டுபிடித்து தரக்கோரி கன்றுக்குட்டி கொடுத்த மனு

தாய் பசுவை கண்டுபிடித்து தரக்கோரி கன்றுக்குட்டி கழுத்தில் பதாகை அணிவித்து அழைத்து வந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வினோதமான முறையில் பசுவின் உரிமையாளர் மனு அளித்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . செல்லப்பிராணிகளை…

View More காணாமல் போன தாய் பசு: கண்டுபிடித்து தரக்கோரி கன்றுக்குட்டி கொடுத்த மனு