கர்நாடகாவில் ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட விஷ்ணு, சிவலிங்க சிலைகள்!

கர்நாடகாவில் ஆற்றில் குழி தோண்டிய போது பழமையான விஷ்ணு,  சிவலிங்க சிலைகள் கிடைத்துள்ளன.   கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் தேவசுகூரு கிராமம் உள்ளது.  இங்கு கிருஷ்ணா ஆற்றில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. …

View More கர்நாடகாவில் ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட விஷ்ணு, சிவலிங்க சிலைகள்!

பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர்கள் மீது தாக்குதல்: 3 பேர் கைது!

கோவில்பட்டி அருகே பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தி மேசை, நாற்காலி உள்ளிட்டப் பொருள்களை சேதப்படுத்தியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழநம்பிபுரம் கிராமத்தில் இந்து…

View More பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர்கள் மீது தாக்குதல்: 3 பேர் கைது!

ஞானவாபி மசூதியில் சிவலிங்கத்தை வழிபட அனுமதி கோரிய மனு: ஜூலை 21இல் விசாரணை

ஞானவாபி மசூதியில் கண்டறியப்பட்ட சிவலிங்கத்தை வழிபட அனுமதி கோரிய மனு மீதான விசாரணை ஜூலை 21ஆம் தேதி நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. ஞானவாபி மசூதியில் கண்டறியப்பட்ட சிவலிங்கத்தை வழிபட அனுமதி கோரி வழக்கறிஞர்…

View More ஞானவாபி மசூதியில் சிவலிங்கத்தை வழிபட அனுமதி கோரிய மனு: ஜூலை 21இல் விசாரணை