குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிப்பதற்கு இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை…
View More குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் – இரண்டாவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடைPermission
‘கடைசியா என் கணவர் முகத்தை பார்க்கனும்’ – குவைத்தில் உள்ள மனைவி வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரல்
கும்பகோணத்தில் மாரடைப்பால் ராமச்சந்திரன் என்பவர் உயிரிழந்த நிலையில், குவைத்தில் உள்ள அவரது மனைவி, தன்னை இந்தியா கூட்டி வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். கும்பகோணம் அருகே…
View More ‘கடைசியா என் கணவர் முகத்தை பார்க்கனும்’ – குவைத்தில் உள்ள மனைவி வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரல்இனி மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதலாம் – கர்நாடகா அரசு அனுமதி..!
கர்நாடகாவில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதலாம் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் எம்.சி.சுதாகர் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு கர்நாடகாவில் அரசுப் பள்ளி ஒன்றில் ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்படாததால்,…
View More இனி மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதலாம் – கர்நாடகா அரசு அனுமதி..!காஸாவில் மனிதநேய உதவிகள் வழங்கலாம் – எகிப்துக்கு இஸ்ரேல் அனுமதி..!
காஸாவில் மருத்துவமனை மீதான தாக்குதலால் பேரழிவு ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு எகிப்து நாடு குறிப்பிட்ட அளவுக்கு உணவு, மருந்துகள் போன்ற மனிதநேய உதவிகளை செய்ய அனுமதி வழங்கப்படும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. காஸா மருத்துவமனை…
View More காஸாவில் மனிதநேய உதவிகள் வழங்கலாம் – எகிப்துக்கு இஸ்ரேல் அனுமதி..!படம் பார்க்க அனுமதிக்காத விவகாரம் – ரோகிணி திரையரங்க ஊழியர்கள் மீது போடப்பட்ட சட்டப்பிரிவு நீக்கம்!!
பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களை படம் பார்க்க அனுமதிக்காத விவகாரத்தில் ரோகிணி திரையரங்கு ஊழியர்கள் மீது போடப்பட்ட எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவை நீக்கி, போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். கடந்த மார்ச் மாதம்…
View More படம் பார்க்க அனுமதிக்காத விவகாரம் – ரோகிணி திரையரங்க ஊழியர்கள் மீது போடப்பட்ட சட்டப்பிரிவு நீக்கம்!!புதுச்சேரியில் அரசு அனுமதியுடன் எப்படி இயங்குகிறது மதுக்கடைகள்??
புதுச்சேரி மாநிலத்தில் அரசு அனுமதியுடன் சாராயக்கடைகள் இயங்கி வருகின்றன. அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்து தற்போது பார்க்கலாம். புதுச்சேரியில் செயல்பட்டு வரும் 80-க்கும் மேற்பட்ட சாராயக்கடைகள், ஆண்டுதோறும் ஏலம் விடப்படுகின்றன. சாராயக் கடைகளுக்கு…
View More புதுச்சேரியில் அரசு அனுமதியுடன் எப்படி இயங்குகிறது மதுக்கடைகள்??பேனா நினைவு சின்னத்திற்கு அனுமதி – நிபந்தனைகள் என்னென்ன?
சென்னை மெரினா கடலுக்கு நடுவே கருணாநிதியின் பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசு சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க…
View More பேனா நினைவு சின்னத்திற்கு அனுமதி – நிபந்தனைகள் என்னென்ன?கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் – ஏப்.17 ஆம் தேதி மத்திய அரசு பரிசீலனை
கருணாநிதியின் பேனா நினைவு சின்னத்துக்கு அனுமதி வழங்க கோரும் தமிழ்நாடு அரசின் விண்ணப்பத்தை, மத்திய அரசு வரும் 17ஆம் தேதி பரிசீலித்து முடிவெடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி…
View More கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் – ஏப்.17 ஆம் தேதி மத்திய அரசு பரிசீலனைதமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி – உச்சநீதிமன்றம் தீர்ப்பு
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஆண்டு, காந்தி ஜெயந்தி நாளான அக்டோபர் 2ம் தேதி, தமிழ்நாட்டின் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த தமிழ்நாடு காவல்துறை…
View More தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி – உச்சநீதிமன்றம் தீர்ப்புகடத்தல் விவகாரத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்ய எஸ்பிக்களின் அனுமதி தேவையில்லை – டிஜிபி சைலேந்திர பாபு
கடத்தல் விவகாரத்தில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய எஸ்.பிக்களின் அனுமதி தேவையில்லை என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், காவல்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியதாவது : ”தென்காசியில் திருமணமான பெண்ணை…
View More கடத்தல் விவகாரத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்ய எஸ்பிக்களின் அனுமதி தேவையில்லை – டிஜிபி சைலேந்திர பாபு