கர்நாடகாவில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதலாம் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் எம்.சி.சுதாகர் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு கர்நாடகாவில் அரசுப் பள்ளி ஒன்றில் ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்படாததால்,…
View More இனி மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதலாம் – கர்நாடகா அரசு அனுமதி..!Permission
காஸாவில் மனிதநேய உதவிகள் வழங்கலாம் – எகிப்துக்கு இஸ்ரேல் அனுமதி..!
காஸாவில் மருத்துவமனை மீதான தாக்குதலால் பேரழிவு ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு எகிப்து நாடு குறிப்பிட்ட அளவுக்கு உணவு, மருந்துகள் போன்ற மனிதநேய உதவிகளை செய்ய அனுமதி வழங்கப்படும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. காஸா மருத்துவமனை…
View More காஸாவில் மனிதநேய உதவிகள் வழங்கலாம் – எகிப்துக்கு இஸ்ரேல் அனுமதி..!படம் பார்க்க அனுமதிக்காத விவகாரம் – ரோகிணி திரையரங்க ஊழியர்கள் மீது போடப்பட்ட சட்டப்பிரிவு நீக்கம்!!
பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களை படம் பார்க்க அனுமதிக்காத விவகாரத்தில் ரோகிணி திரையரங்கு ஊழியர்கள் மீது போடப்பட்ட எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவை நீக்கி, போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். கடந்த மார்ச் மாதம்…
View More படம் பார்க்க அனுமதிக்காத விவகாரம் – ரோகிணி திரையரங்க ஊழியர்கள் மீது போடப்பட்ட சட்டப்பிரிவு நீக்கம்!!புதுச்சேரியில் அரசு அனுமதியுடன் எப்படி இயங்குகிறது மதுக்கடைகள்??
புதுச்சேரி மாநிலத்தில் அரசு அனுமதியுடன் சாராயக்கடைகள் இயங்கி வருகின்றன. அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்து தற்போது பார்க்கலாம். புதுச்சேரியில் செயல்பட்டு வரும் 80-க்கும் மேற்பட்ட சாராயக்கடைகள், ஆண்டுதோறும் ஏலம் விடப்படுகின்றன. சாராயக் கடைகளுக்கு…
View More புதுச்சேரியில் அரசு அனுமதியுடன் எப்படி இயங்குகிறது மதுக்கடைகள்??பேனா நினைவு சின்னத்திற்கு அனுமதி – நிபந்தனைகள் என்னென்ன?
சென்னை மெரினா கடலுக்கு நடுவே கருணாநிதியின் பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசு சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க…
View More பேனா நினைவு சின்னத்திற்கு அனுமதி – நிபந்தனைகள் என்னென்ன?கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் – ஏப்.17 ஆம் தேதி மத்திய அரசு பரிசீலனை
கருணாநிதியின் பேனா நினைவு சின்னத்துக்கு அனுமதி வழங்க கோரும் தமிழ்நாடு அரசின் விண்ணப்பத்தை, மத்திய அரசு வரும் 17ஆம் தேதி பரிசீலித்து முடிவெடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி…
View More கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் – ஏப்.17 ஆம் தேதி மத்திய அரசு பரிசீலனைதமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி – உச்சநீதிமன்றம் தீர்ப்பு
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஆண்டு, காந்தி ஜெயந்தி நாளான அக்டோபர் 2ம் தேதி, தமிழ்நாட்டின் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த தமிழ்நாடு காவல்துறை…
View More தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி – உச்சநீதிமன்றம் தீர்ப்புகடத்தல் விவகாரத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்ய எஸ்பிக்களின் அனுமதி தேவையில்லை – டிஜிபி சைலேந்திர பாபு
கடத்தல் விவகாரத்தில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய எஸ்.பிக்களின் அனுமதி தேவையில்லை என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், காவல்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியதாவது : ”தென்காசியில் திருமணமான பெண்ணை…
View More கடத்தல் விவகாரத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்ய எஸ்பிக்களின் அனுமதி தேவையில்லை – டிஜிபி சைலேந்திர பாபுபட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க ஒப்புதல் – அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு
வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாகவும், அங்கு நடைபெற்று வந்த தீண்டாமை சம்பவங்கள் தொடர்பாகவும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க மற்ற தரப்பினர் ஒப்புதல் அளித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம்…
View More பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க ஒப்புதல் – அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடுபட்டியலின மக்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி – நீதிபதிகள் உத்தரவு
பட்டியல் இனமக்கள் செல்வ விநாயகர் மற்றும் உச்சி காளியம்மன் கோயிலுக்குள் சென்று வழிபட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் சித்தரேவு கிராமத்தை சேர்ந்த மணி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், பட்டியல் இனமக்கள்…
View More பட்டியலின மக்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி – நீதிபதிகள் உத்தரவு