பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க ஒப்புதல் – அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு

வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாகவும், அங்கு நடைபெற்று வந்த தீண்டாமை சம்பவங்கள் தொடர்பாகவும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க மற்ற தரப்பினர் ஒப்புதல் அளித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம்…

View More பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க ஒப்புதல் – அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு

பட்டியலின மக்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி – நீதிபதிகள் உத்தரவு

பட்டியல் இனமக்கள் செல்வ விநாயகர் மற்றும் உச்சி காளியம்மன் கோயிலுக்குள் சென்று வழிபட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் சித்தரேவு கிராமத்தை சேர்ந்த மணி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், பட்டியல் இனமக்கள்…

View More பட்டியலின மக்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி – நீதிபதிகள் உத்தரவு

புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி

புதுச்சேரி மாநிலத்தில் நாளை இரண்டு இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலங்கள் நடத்த புதுச்சேரி அரசு அனுமதி அளித்துள்ளது. வள்ளலாரின் 200வது பிறந்த ஆண்டு, மகாத்மா காந்தியின் 153வது பிறந்த நாள் மற்றும் நாடு சுதந்திரம் அடைந்து…

View More புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி

குட்கா முறைகேடு – வழக்குப் பதிவு செய்ய சிபிஐக்கு அனுமதி

குட்கா முறைகேடு வழக்குத் தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா உள்ளிட்ட 12 அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்யக் கோரியதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. சென்னையில் சட்ட விரோதமாக தடை…

View More குட்கா முறைகேடு – வழக்குப் பதிவு செய்ய சிபிஐக்கு அனுமதி

மீண்டும் திருப்பி அனுப்பப்பட்ட சொகுசு கப்பல்

புதுச்சேரிக்கு வந்த சுற்றுலா சொகுசு கப்பலுக்கு அரசு அனுமதி வழங்காததால் கடலோர காவல் படையினர் கப்பலை இன்று மீண்டும் திருப்பி அனுப்பினர். சென்னை – புதுச்சேரி இடையே தனியாருக்கு சொந்தமான காட்லியா சி குரூஸ்…

View More மீண்டும் திருப்பி அனுப்பப்பட்ட சொகுசு கப்பல்

கோயில் திருவிழாக்களில் நாடகங்கள் நடத்த அனுமதி

கோயில் திருவிழாக்களின் போது இரவு 10 மணி முதல் அதிகாலை 5மணி வரை நாடகங்கள் நடத்த அனுமதி அளித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.   மதுரை மாவட்டம் முதலைகுளம் பகுதியைச் சேர்ந்த கருப்பு…

View More கோயில் திருவிழாக்களில் நாடகங்கள் நடத்த அனுமதி