படம் பார்க்க அனுமதிக்காத விவகாரம் – ரோகிணி திரையரங்க ஊழியர்கள் மீது போடப்பட்ட சட்டப்பிரிவு நீக்கம்!!
பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களை படம் பார்க்க அனுமதிக்காத விவகாரத்தில் ரோகிணி திரையரங்கு ஊழியர்கள் மீது போடப்பட்ட எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவை நீக்கி, போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். கடந்த மார்ச் மாதம்...