நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் குழுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று உரையாற்றுகிறார். நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற பிறகு இன்று முதன்முறையாக நாடாளுமன்ற கூட்டுக்குழுக் கூட்டம் நடைபெற…
View More நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் இன்று உரையாற்றுகிறார் குடியரசுத் தலைவா் திரௌபதி முர்மு!President Draupadi Murmu
இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் – இன்று நாடாளுமன்றத்திற்கு திரும்புகின்றனர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள்.!
இடக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு திரும்புகின்றனர். மக்களவை தேர்தலுக்கான தேதி மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக…
View More இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் – இன்று நாடாளுமன்றத்திற்கு திரும்புகின்றனர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள்.!2நாள் பயணமாக சென்னை வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு..!
இரண்டு நாள் பயணமாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சென்னை வந்தடைந்தார். இந்திய கடல் சார் பல்கலைக்கழத்தின் எட்டாவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள இரண்டு நாள் பயணமாக சென்னை வருகை தந்துள்ளார் குடியரசு…
View More 2நாள் பயணமாக சென்னை வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு..!கிண்டி மருத்துவமனை திறப்பு விழா : ஜூன் 15ஆம் தேதி தமிழகம் வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு
கிண்டி அரசு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைப்பதற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜூன் 15ஆம் தேதி சென்னை வருகிறார். சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில்…
View More கிண்டி மருத்துவமனை திறப்பு விழா : ஜூன் 15ஆம் தேதி தமிழகம் வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்முசர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம்; குடியரசு தலைவர் மலர்தூவி மரியாதை
சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தங்கர் உள்ளிட்டோர் மலர்துவி மரியாதை செலுத்தினர். ஆங்கிலேயர்களின் ஆட்சியிலிருந்து இந்தியா 1947ம்…
View More சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம்; குடியரசு தலைவர் மலர்தூவி மரியாதைராணியின் இறுதிசடங்கில் பங்கேற்க இங்கிலாந்து சென்றடைந்தார் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு
ராணி 2-ம் எலிசபெத்தின் இறுதி சடந்து நாளை நடபெற உள்ளநிலையில், இதில் கலந்து கொள்வதற்காக இந்திய குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இங்கிலாந்து சென்றடைந்தார். இங்கிலாந்தின் ராணி 2-ம் எலிசபெத் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில்,…
View More ராணியின் இறுதிசடங்கில் பங்கேற்க இங்கிலாந்து சென்றடைந்தார் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு