தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மார்ச் 22ஆம் தேதி நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டதில் பங்கேற்பதாக பிஜேடி தலைவர் நவீன் பட்நாயக் உறுதியளித்துள்ளார்.
View More தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அழைப்பை ஏற்றார் பிஜேடி தலைவர் நவீன் பட்நாயக்!Dayanidhi Maran
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக ஒடிசா செல்லும் பிரதிநிதிகள்!
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக கூட்டு நடவடிக்கை குழு அமைப்பதற்கான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க ஒடிசா அரசியல் தலைவர்களை சந்தித்து அமைச்சர் டிஆர்பி ராஜா மற்றும் தயாநிதி ஆகியோர் அழைப்பு விடுக்க உள்ளனர்.
View More தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக ஒடிசா செல்லும் பிரதிநிதிகள்!நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் #DMK எம்.பி-க்கள் முன்வைத்த கேள்விகளும், கோரிக்கைகளும்!
குளிர்கால கூட்டத்தொடரில் திமுக எம்பிக்கள் முன்வைத்த கேள்விகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து பார்க்கலாம். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25-ம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. நாடாளுமன்றத்தில்…
View More நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் #DMK எம்.பி-க்கள் முன்வைத்த கேள்விகளும், கோரிக்கைகளும்!#EPS மீதான அவதூறு வழக்கு | செப்.19க்கு தள்ளிவைப்பு – அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை கூறுவது என்ன?
எடப்பாடி பழனிசாமி மீதான அவதூறு வழக்கு விசாரணை செப்டம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து அதிமுக பொதுச்…
View More #EPS மீதான அவதூறு வழக்கு | செப்.19க்கு தள்ளிவைப்பு – அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை கூறுவது என்ன?தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில்#EdapadiPalanisamy ஆஜர்!
திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆஜரானார். மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் மத்திய சென்னை தொகுதியில்…
View More தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில்#EdapadiPalanisamy ஆஜர்!“சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்திற்கு எந்த நிதியும் ஒதுக்காத மத்திய அரசு” – தயாநிதி மாறன் கேள்வியால் வெளியான அதிர்ச்சித் தகவல்!
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு இதுவரை எந்தவித நிதியும் ஒதுக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. மக்களவையில் திமுக எம்.பி தயாநிதி மாறன் இது தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார். அதன்…
View More “சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்திற்கு எந்த நிதியும் ஒதுக்காத மத்திய அரசு” – தயாநிதி மாறன் கேள்வியால் வெளியான அதிர்ச்சித் தகவல்!தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு: எழும்பூர் நீதிமன்றத்தில் இபிஎஸ் ஆஜர்!
திமுக எம்.பி தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார். மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது…
View More தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு: எழும்பூர் நீதிமன்றத்தில் இபிஎஸ் ஆஜர்!“இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும், மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்” – தயாநிதி மாறன் பேட்டி!
“இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்” என மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார். மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் மற்றும் வடசென்னை திமுக வேட்பாளர்…
View More “இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும், மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்” – தயாநிதி மாறன் பேட்டி!அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு கண்டனம் – சென்னையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து சென்னை தெற்கு ரயில்வே தலைமை அலுவலகம் முன் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி…
View More அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு கண்டனம் – சென்னையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்!குடிசை மாற்று வாரியத்தை அறிமுகப்படுத்தியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
இந்த வீடு உங்களுடைய வீடு உங்களுடைய வரி பணத்தில் கட்டிய வீடு இந்த வீட்டிற்கு இனிமேல் நீங்கள் தான் முழு பொறுப்பு என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை யானைக்கவுனி கல்யாணபுரம் திட்டப்…
View More குடிசை மாற்று வாரியத்தை அறிமுகப்படுத்தியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!