பழனியில் அந்தரத்தில் தொங்கியபடி பறவைக்காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

பழனி முருகன் கோயிலுக்கு அந்தரத்தில் தொங்கியபடி பறவைக் காவடியில் வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தியது காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது. பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழா மற்றும் கும்பாபிஷேகம் ஆகியவை வெகு விமரிசையாக நடைபெற்று…

View More பழனியில் அந்தரத்தில் தொங்கியபடி பறவைக்காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

ரூ.7 கோடியை தாண்டிய பழநி தண்டாயுதபாணி கோயில் உண்டியல் வருவாய்!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச் சுவாமி தரிசனம் மற்றும் காணிக்கை செலுத்தத் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்ற நிலையில், இதனால் கோயிலின் வருவாய் ஏழு கோடி ரூபாயை தாண்டி…

View More ரூ.7 கோடியை தாண்டிய பழநி தண்டாயுதபாணி கோயில் உண்டியல் வருவாய்!

பழனி தைப்பூச தேரோட்டம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்!

பழனியில் தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர். அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் தைப்பூசத்திருவிழா கடந்த 29ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.…

View More பழனி தைப்பூச தேரோட்டம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்!

பழனி முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நிகழ்ச்சி நடத்த வேண்டும்: தெய்வத்தமிழ் பேரவை

பழனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் நடைபெற உள்ள குடமுழுக்கு தமிழில் மட்டுமே நடைபெற வேண்டும் என தெய்வத்தமிழ் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் வருகிற 27ம் தேதி கும்பாபிஷேகம்…

View More பழனி முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நிகழ்ச்சி நடத்த வேண்டும்: தெய்வத்தமிழ் பேரவை

20 நாளில் பழனி கோயில் உண்டியல் வருவாய் ரூ.3.80 கோடி

பழனி மலைக்கோயில் உண்டியல் காணிக்கையாக 3 கோடியே 80 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி  தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் உள்ள உண்டியல்கள் நிரம்பியது. இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக உண்டியல்…

View More 20 நாளில் பழனி கோயில் உண்டியல் வருவாய் ரூ.3.80 கோடி

பழனி கோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ள பள்ளி, கல்லூரிகளில் காலை சிற்றுண்டித்திட்டம் தொடக்கம்

பழனி கோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ள பள்ளி, கல்லூரிகளில் காலை சிற்றுண்டித்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.   திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி கோயில் நிர்வாகத்தின்…

View More பழனி கோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ள பள்ளி, கல்லூரிகளில் காலை சிற்றுண்டித்திட்டம் தொடக்கம்

தொடர் விடுமுறை: பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

பழனி முருகன் கோவிலில் ஓணம் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான பக்தர்கள் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கேரளாவில் விமர்சையாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு‌…

View More தொடர் விடுமுறை: பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

”திருமஞ்சனத்திற்கான கட்டணத்தை பெற பண்டாரங்களே தகுதியானவர்கள்” – நீதிமன்றம்

திருமஞ்சனத்திற்கான கட்டணத்தை பெறுவதற்கு பண்டாரங்களே தகுதியானவர்கள் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. பழனி முருகன் கோயிலில் பூஜைகள் செய்வதற்கான கட்டணம் இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையர் சார்பாக இறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு பூஜைக்கு…

View More ”திருமஞ்சனத்திற்கான கட்டணத்தை பெற பண்டாரங்களே தகுதியானவர்கள்” – நீதிமன்றம்

கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து பாதியில் வெளியேறிய அதிகாரிகள் – பொதுமக்கள் கண்டனம்

பழனி அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் கூட்டத்தை புறக்கணித்து பாதியிலேயே அதிகாரிகள் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகளின் செயலைக் கண்டித்து பொதுமக்கள் கருப்புத் துணியால்…

View More கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து பாதியில் வெளியேறிய அதிகாரிகள் – பொதுமக்கள் கண்டனம்

குடும்பப் பிரச்னை-ஆணுறுப்பையும், கழுத்தையும் அறுத்துக் கொண்டு உயிரிழக்க முயன்றவரால் பரபரப்பு!

பழனியில் குடும்ப பிரச்னை காரணமாக நபர் ஒருவர் தனது ஆணுறுப்பையும், கழுத்தையும் அறுத்துக் கொண்டு உயிரிழக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழனி ரயில் நிலையம் செல்லும் சாலையில் தனியார்…

View More குடும்பப் பிரச்னை-ஆணுறுப்பையும், கழுத்தையும் அறுத்துக் கொண்டு உயிரிழக்க முயன்றவரால் பரபரப்பு!