பழனி முருகன் கோயிலில் படக்குழு – அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த Suriya46!

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 திரைப்படம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது.

View More பழனி முருகன் கோயிலில் படக்குழு – அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த Suriya46!

பழனியில் காலாவதியான பஞ்சாமிர்தம் கொண்டு சென்ற லாரி சிறைபிடிப்பு!

பழனியில் காலாவதியான பஞ்சாமிர்தத்தை அழிக்க கொண்டு சென்ற லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சார்பில் பஞ்சாமிர்தம்  தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.  கோயில் நிர்வாகம் சார்பில் நவீன எந்திரங்கள்…

View More பழனியில் காலாவதியான பஞ்சாமிர்தம் கொண்டு சென்ற லாரி சிறைபிடிப்பு!

பழனி முருகன் கோயிலில் இன்று சூரசம்ஹாரம்! 

பழனி முருகன் கோயிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு இன்று மாலை மலையடிவாரத்தில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.  பழனி முருகன் கோயிலில் விமர்சையாக நடைபெறக்கூடிய விழாகளில் ஒன்றான கந்தசஷ்டி விழா கடந்த…

View More பழனி முருகன் கோயிலில் இன்று சூரசம்ஹாரம்! 

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சுபகிருது ஆண்டு நிறைவடைந்து சித்திரை முதல் நாளான  சோபகிருது ஆண்டு துவங்கிய நிலையில் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள…

View More தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

பழனி குடமுழுக்கு விழா: புனித நீர் தெளிக்க ஹெலிகாப்டர் வரவழைப்பு

பழனி மலைக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புனித நீர்  தெளிப்பதற்காக ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனிமலையில் உள்ள உலக பிரசித்தி பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு நாளை கும்பாபிஷேகம்…

View More பழனி குடமுழுக்கு விழா: புனித நீர் தெளிக்க ஹெலிகாப்டர் வரவழைப்பு

பழனி முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நிகழ்ச்சி நடத்த வேண்டும்: தெய்வத்தமிழ் பேரவை

பழனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் நடைபெற உள்ள குடமுழுக்கு தமிழில் மட்டுமே நடைபெற வேண்டும் என தெய்வத்தமிழ் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் வருகிற 27ம் தேதி கும்பாபிஷேகம்…

View More பழனி முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நிகழ்ச்சி நடத்த வேண்டும்: தெய்வத்தமிழ் பேரவை

20 நாளில் பழனி கோயில் உண்டியல் வருவாய் ரூ.3.80 கோடி

பழனி மலைக்கோயில் உண்டியல் காணிக்கையாக 3 கோடியே 80 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி  தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் உள்ள உண்டியல்கள் நிரம்பியது. இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக உண்டியல்…

View More 20 நாளில் பழனி கோயில் உண்டியல் வருவாய் ரூ.3.80 கோடி

பழனி கோயிலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு – திமுக நிர்வாகிகள் போராட்டம்

பழனி கோயிலில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் அத்துமீறி நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபானி சுவாமி திருக்கோயிலில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற…

View More பழனி கோயிலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு – திமுக நிர்வாகிகள் போராட்டம்

1 மாதத்தில் 3.40 கோடி – பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை

பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக 1 மாதத்தில் மூன்று கோடியே நாற்பது லட்சத்து 41 ஆயிரத்து 565 ரூபாய் கிடைத்துள்ளது. பழனி முருகன் கோவிலுக்குக் கோடை விடுமுறை காரணமாக ஏராளமான பக்தர்கள் சாமி…

View More 1 மாதத்தில் 3.40 கோடி – பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை