பழனி முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நிகழ்ச்சி நடத்த வேண்டும்: தெய்வத்தமிழ் பேரவை
பழனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் நடைபெற உள்ள குடமுழுக்கு தமிழில் மட்டுமே நடைபெற வேண்டும் என தெய்வத்தமிழ் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் வருகிற 27ம் தேதி கும்பாபிஷேகம்...