1 மாதத்தில் 3.40 கோடி – பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை

பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக 1 மாதத்தில் மூன்று கோடியே நாற்பது லட்சத்து 41 ஆயிரத்து 565 ரூபாய் கிடைத்துள்ளது. பழனி முருகன் கோவிலுக்குக் கோடை விடுமுறை காரணமாக ஏராளமான பக்தர்கள் சாமி…

View More 1 மாதத்தில் 3.40 கோடி – பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை

பழநி பாதயாத்திரை: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பலி

பழநி கோயிலுக்கு பாதயாத்திரையாகச் சென்ற பக்தர்கள் மீது அடையாளம் தெரியாத கார்மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பழநி முருகன் கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி தஞ்சாவூர்…

View More பழநி பாதயாத்திரை: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பலி

போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி போலிசில் சிக்கியது எவ்வாறு?

பழனியில் ஐஏஎஸ் அதிகாரி எனக்கூறி விடுதியில் இலவச அறை கேட்ட நபர் சிக்கினார். மயிலாடுதுறை மாவட்டம் மாயவரத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் பழனி மலையடிவாரத்தில் உள்ள தேவஸ்தான தங்கும் விடுதிக்கு சைரன் பொருத்திய காரில்…

View More போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி போலிசில் சிக்கியது எவ்வாறு?

பழனி ரோப் கார் காலதாமதம் ஆனதற்கு கடந்த அதிமுக அரசே காரணம்: அமைச்சர் சேகர்பாபு

பழனி கோயில் இரண்டாவது ரோப் கார் திட்டப்பணிகள் காலதாமதம் குறித்து. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க வேண்டும் என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனி கோவிலுக்கு உட்பட்ட…

View More பழனி ரோப் கார் காலதாமதம் ஆனதற்கு கடந்த அதிமுக அரசே காரணம்: அமைச்சர் சேகர்பாபு

ஈரோடு – பழனி ரயில் திட்டம் அமைக்கப்படும்: எல். முருகன்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தாம் வெற்றி பெற்றவுடன் ஈரோடு முதல் பழனி வரையிலான ரயில் திட்டம் மற்றும் அரசு மருத்துவ மற்றும் கலைக்கல்லூரி உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றுவேன் என தாராபுரம் பாஜக வேட்பாளர் எல்.முருகன்…

View More ஈரோடு – பழனி ரயில் திட்டம் அமைக்கப்படும்: எல். முருகன்