பழனி கோவிலில் 27ம்தேதி வரை நவபாஷாண மூலவர் சிலையை தரிசனம் செய்ய அனுமதி இல்லை

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற ஜனவரி 27ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து பல்வேறு முன் ஏற்பாடுகளை திருக்கோவில்…

View More பழனி கோவிலில் 27ம்தேதி வரை நவபாஷாண மூலவர் சிலையை தரிசனம் செய்ய அனுமதி இல்லை

20 நாளில் பழனி கோயில் உண்டியல் வருவாய் ரூ.3.80 கோடி

பழனி மலைக்கோயில் உண்டியல் காணிக்கையாக 3 கோடியே 80 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி  தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் உள்ள உண்டியல்கள் நிரம்பியது. இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக உண்டியல்…

View More 20 நாளில் பழனி கோயில் உண்டியல் வருவாய் ரூ.3.80 கோடி