கர்நாடகாவில் வயிற்று வலியை குணப்படுத்த வாலிபரின் வயிற்றில் கோடாரியால் வெட்டி பூஜை செய்த பூசாரியை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் மேடகுட்டா கிராமத்தில் காசிலிங்கேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில்…
View More வயிற்றுவலியால் துடித்த இளைஞரை வைத்தியம் எனக்கூறி கோடாரியால் வெட்டிய பூசாரி..!priest
பூசாரி கார்த்திக் முனியசாமி மீதான பாலியல் வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்ற கோரி மனு!
சென்னை காளிகாம்பாள் கோயில் பூசாரி கார்த்திக் முனியசாமிக்கு எதிராக அளித்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற கோரி பாதிக்கப்பட்ட பெண் மனு தாக்கல் செய்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிப்புரியும் பெண் ஒருவர்,…
View More பூசாரி கார்த்திக் முனியசாமி மீதான பாலியல் வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்ற கோரி மனு!ஆபாச வீடியோக்களை பகிர்ந்த பாதிரியார் பெனெடிக் ஆண்டோ -விசாரணையில் வெளிவந்த வாட்ஸ்-ஆப் குழு பட்டியல்!
பாலியல் வழக்கில் கைதான பாதிரியாரின் வாட்ஸ்-ஆப் குழுக்களை போலீசார் பட்டியல் எடுத்துள்ளனர். இந்த வழக்கு குறித்தும், அதன் பின்னணி குறித்தும் தற்போது பார்க்கலாம்… கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிலாங்காலை தேவாலயத்தின் பாதிரியார் பெனடிக் ஆண்டோ…
View More ஆபாச வீடியோக்களை பகிர்ந்த பாதிரியார் பெனெடிக் ஆண்டோ -விசாரணையில் வெளிவந்த வாட்ஸ்-ஆப் குழு பட்டியல்!ஆபாச வீடியோக்களை பகிர்ந்துகொள்ள 30 வாட்ஸ் அப் குழுக்கள் -விசாரணையில் வெளிவந்த பாதிரியார் பெனெடிக் ஆண்டோவின் ரகசியங்கள்
ஆபாச சாட்டிங் மற்றும் வீடியோக்கள், புகைப்படங்களை பகிர்ந்துகொள்ள 30 வாட்ஸ் அப் குழுக்களை பாதிரியார் பெனெடிக் ஆண்டோ தொடங்கியிருந்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பாத்திமா நகரை சேர்ந்தவர் பெனடிக்ட் ஆண்டோ.…
View More ஆபாச வீடியோக்களை பகிர்ந்துகொள்ள 30 வாட்ஸ் அப் குழுக்கள் -விசாரணையில் வெளிவந்த பாதிரியார் பெனெடிக் ஆண்டோவின் ரகசியங்கள்”திருமஞ்சனத்திற்கான கட்டணத்தை பெற பண்டாரங்களே தகுதியானவர்கள்” – நீதிமன்றம்
திருமஞ்சனத்திற்கான கட்டணத்தை பெறுவதற்கு பண்டாரங்களே தகுதியானவர்கள் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. பழனி முருகன் கோயிலில் பூஜைகள் செய்வதற்கான கட்டணம் இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையர் சார்பாக இறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு பூஜைக்கு…
View More ”திருமஞ்சனத்திற்கான கட்டணத்தை பெற பண்டாரங்களே தகுதியானவர்கள்” – நீதிமன்றம்கோவில் அர்ச்சகர்கள் நியமனம் புதிய விதிகள்- 22ம் தேதி தீர்ப்பு
கோவில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு அறிவித்த புதிய விதிகளை எதிர்த்த வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் 22ம் தேதி தீர்ப்பளிக்க உள்ளது. தமிழகத்தில் உள்ள கோவில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள் நியமனம் மற்றும் பணி…
View More கோவில் அர்ச்சகர்கள் நியமனம் புதிய விதிகள்- 22ம் தேதி தீர்ப்புஉச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அர்ச்சகர்கள் நியமனம்: உயர்நீதிமன்றம்
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அறநிலையத் துறை கோவில்களில் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத்…
View More உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அர்ச்சகர்கள் நியமனம்: உயர்நீதிமன்றம்அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக பணி நியமனம்: மார்க்சிஸ்ட் வரவேற்பு
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தின் கீழ் 58 அர்ச்சகர்களுக்கு பணி ஆணையை முதலமச்சர் முக. ஸ்டாலின் வழங்கி இருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. இதுகுறித்து அந்தக் கட்சியின் மாநில செயலாளர்…
View More அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக பணி நியமனம்: மார்க்சிஸ்ட் வரவேற்புதிருவள்ளூரில் அர்ச்சகர்களுக்கு கொரோனா நிதி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி!
திருவள்ளூரில் உள்ள வீரராகவ பெருமாள் கோவில் மண்டபத்தில் நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு இந்து சமய அறநிலையத்துறை வாயிலாக திருக்கோவில்களில் மாத சம்பளமின்றி பணியாற்றும்…
View More திருவள்ளூரில் அர்ச்சகர்களுக்கு கொரோனா நிதி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி!