பழனி முருகன் கோவில் நில முறைகேடு: சிபிஐ விசாரணை வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

பழனி முருகன் கோவில் சொத்து முறைகேடு வழக்கை CBI விசாரிக்க உடனடியாக மாற்றிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

View More பழனி முருகன் கோவில் நில முறைகேடு: சிபிஐ விசாரணை வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

“பழனி முருகன் கோயில் விடுதி கட்டணங்கள் உயர்வு” – டிடிவி தினகரன் கண்டனம்!

பழனி கோயிலுக்கு வரும் பக்தர்களை வருவாய் ஈட்டும் கருவியாக பார்க்கும் இத்தகைய விடுதிக் கட்டணங்களின் உயர்வை உடனடியாக திரும்ப பெறவேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More “பழனி முருகன் கோயில் விடுதி கட்டணங்கள் உயர்வு” – டிடிவி தினகரன் கண்டனம்!

பழனி முருகன் கோயிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, யாக பூஜைகள் இன்று தொடக்கம்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, யாக பூஜைகள் இன்று தொடங்குகின்றன. பழனி முருகன் கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு, வரும் 27ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. அதன் ஒருபகுதியாக,…

View More பழனி முருகன் கோயிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, யாக பூஜைகள் இன்று தொடக்கம்

பழனி முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நிகழ்ச்சி நடத்த வேண்டும்: தெய்வத்தமிழ் பேரவை

பழனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் நடைபெற உள்ள குடமுழுக்கு தமிழில் மட்டுமே நடைபெற வேண்டும் என தெய்வத்தமிழ் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் வருகிற 27ம் தேதி கும்பாபிஷேகம்…

View More பழனி முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நிகழ்ச்சி நடத்த வேண்டும்: தெய்வத்தமிழ் பேரவை