பழனி முருகன் கோயிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, யாக பூஜைகள் இன்று தொடக்கம்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, யாக பூஜைகள் இன்று தொடங்குகின்றன. பழனி முருகன் கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு, வரும் 27ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. அதன் ஒருபகுதியாக,…

View More பழனி முருகன் கோயிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, யாக பூஜைகள் இன்று தொடக்கம்

பழனி முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நிகழ்ச்சி நடத்த வேண்டும்: தெய்வத்தமிழ் பேரவை

பழனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் நடைபெற உள்ள குடமுழுக்கு தமிழில் மட்டுமே நடைபெற வேண்டும் என தெய்வத்தமிழ் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் வருகிற 27ம் தேதி கும்பாபிஷேகம்…

View More பழனி முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நிகழ்ச்சி நடத்த வேண்டும்: தெய்வத்தமிழ் பேரவை