தென்காசி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்.. அருவி, அணைகளில் குளிக்கத் தடை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

தென்காசி மாவட்டத்திற்கு இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  தென்காசி மாவட்டத்திற்கு மே.18, 19, 20, 21 ஆகிய ஐந்து நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கனமழை முதல்…

View More தென்காசி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்.. அருவி, அணைகளில் குளிக்கத் தடை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

தஞ்சை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’….!

தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. அதிலும் வெப்பஅலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சுமார் 110 டிகிரிக்கு…

View More தஞ்சை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’….!

மும்பையை தாக்கிய புழுதிப்புயல்: பேனர் விழுந்து விபத்து – பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

மும்பையில் 40-50 கி.மீ வேகத்தில் புழுதிப் புயல் வீசியதுடன் மழை பெய்தது. இதில் ராட்சத விளம்பர பேனர் விழுந்ததில் 8 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது 14 பேராக உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மும்பையில்…

View More மும்பையை தாக்கிய புழுதிப்புயல்: பேனர் விழுந்து விபத்து – பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

மும்பையை தாக்கிய புழுதிப் புயல் – பேனர் விழுந்து 4 பேர் உயிரிழப்பு; 60-க்கும் மேற்பட்டோர் காயம்!

மும்பையில் 40-50 கி.மீ வேகத்தில் புழுதிப் புயல் வீசியதுடன் மழை பெய்தது. இதில் ராட்சத விளம்பர பேனர் விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 50-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மும்பையில் மாலை…

View More மும்பையை தாக்கிய புழுதிப் புயல் – பேனர் விழுந்து 4 பேர் உயிரிழப்பு; 60-க்கும் மேற்பட்டோர் காயம்!

தமிழ்நாட்டிற்கு தீவிர வெப்ப அலைக்கான ‘ஆரஞ்சு அலர்ட்’… இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டுக்கு தீவிரமான வெப்ப அலைக்கான “ஆரஞ்சு அலர்ட் ” எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். தமிழ்நாட்டில் தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். வழக்கமாக…

View More தமிழ்நாட்டிற்கு தீவிர வெப்ப அலைக்கான ‘ஆரஞ்சு அலர்ட்’… இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.  இதன் காரணமாக…

View More தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

ஜன.13 வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

இன்று முதல் ஜனவரி 13-ம் தேதி வரை தமிழ்நாட்டில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ”தென்மேற்கு வங்கக்கடல்  பகுதிகளில்…

View More ஜன.13 வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாட்டில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்கு 2 நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்கு 2 நாள்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இன்றும்…

View More தமிழ்நாட்டில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்கு 2 நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கை!

“ஆவின்பால் நாளையும் இலவசமாக வழங்கப்படும்!” – தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!

மிக்ஜாம் புயலினால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளப் பகுதிகளில் நாளையும் இலவசமாக ஆவின் பால் தரப்படும் என தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயலினால் சென்னை கடுமையான பாதிப்புகளை…

View More “ஆவின்பால் நாளையும் இலவசமாக வழங்கப்படும்!” – தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!

சென்னையில் புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கியது!

ரயில் தண்டவாளங்களில் நிரம்பியிருந்த மழை நீர் வடிந்ததால் சென்னையில் புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கியது. மிக்ஜாம் புயலால் சென்னையில் பெருமழை பெய்தது.  கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த மழையால் சென்னை…

View More சென்னையில் புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கியது!