தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து, தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில்…
View More அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு… தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்திற்கு ஆரஞ்சு அலர்ட்!Orange alert
#Chennai | “படிப்படியாக மழை அதிகரித்து 15, 16-ம் தேதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்” – தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பேட்டி!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை முதல் படிப்படியாக மழை அதிகரித்து 15, 16-ம் தேதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.…
View More #Chennai | “படிப்படியாக மழை அதிகரித்து 15, 16-ம் தேதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்” – தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பேட்டி!“தமிழ்நாட்டில் நாளை முதல் அக். 16 வரை மிக கனமழைக்கு வாய்ப்பு” – ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த #IMD !
வங்கக்கடலில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் எனவும், இதனால் தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்யக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.…
View More “தமிழ்நாட்டில் நாளை முதல் அக். 16 வரை மிக கனமழைக்கு வாய்ப்பு” – ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த #IMD !#RainAlert | “தமிழ்நாட்டில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு” – வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நாளை நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக உள்…
View More #RainAlert | “தமிழ்நாட்டில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு” – வானிலை ஆய்வு மையம்!#HeavyRainAlert | கேரளாவில் இன்றும் கனமழை தொடரும்!
கேரளாவில் இன்றும் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் தீவிரமடைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் கேரளாவில் இன்றும் கனமழை தொடரும் என…
View More #HeavyRainAlert | கேரளாவில் இன்றும் கனமழை தொடரும்!கோவை மற்றும் நீலகிரிக்கு இன்றும் நாளையும் ஆரஞ்ச் எச்சரிக்கை! – வானிலை ஆய்வு மையம் தகவல்
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஆகஸ்ட்.13,14 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கடலோரப் பகுதியில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழ்நாட்டில் அநேக…
View More கோவை மற்றும் நீலகிரிக்கு இன்றும் நாளையும் ஆரஞ்ச் எச்சரிக்கை! – வானிலை ஆய்வு மையம் தகவல்கேரளா, தமிழ்நாட்டிற்கு அடுத்த 3 நாட்களுக்கு ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை!
தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கு இன்றுமுதல் மூன்று நாட்களுக்கு மிக கனமழைக்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ஆக.11,12,13- ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கையை இந்திய…
View More கேரளா, தமிழ்நாட்டிற்கு அடுத்த 3 நாட்களுக்கு ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை!உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி….கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை!
தமிழகத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வரும் நிலையில் இன்றும் பரவலாக…
View More உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி….கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை!நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை!
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அண்மையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை…
View More நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை!நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை!
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது : நீலகிரி மற்றும் கோயம்புத்தூர்…
View More நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை!
