கேரளாவில் இன்று எர்ணாகுளத்திலும், நாளை இடுக்கி, கண்ணூரில் ரெட் அலர்ட் விடுப்பு: வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இன்று இரவு முதலாக மிக கனமழை…

View More கேரளாவில் இன்று எர்ணாகுளத்திலும், நாளை இடுக்கி, கண்ணூரில் ரெட் அலர்ட் விடுப்பு: வானிலை ஆய்வு மையம்

மிக கனமழை: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- சென்னை வானிலை மையம்

வங்க கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.…

View More மிக கனமழை: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- சென்னை வானிலை மையம்

தமிழகத்திற்கு வரும் 8ம் தேதி ‘ஆரஞ்சு அலர்ட்’- இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகத்திற்கு டிசம்பர் 8 மற்றும் 9ம் தேதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் இந்திய வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட்  எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்பொழுது…

View More தமிழகத்திற்கு வரும் 8ம் தேதி ‘ஆரஞ்சு அலர்ட்’- இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டிற்கு ‘ஆரஞ்சு’ அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் 11, 12-ம் தேதிகளில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளதாக…

View More தமிழ்நாட்டிற்கு ‘ஆரஞ்சு’ அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கேரளத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

கேரள மாநிலத்தில் பெய்துவரும் கன மழை காரணமாக, 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் அதிகன மழை பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால்…

View More கேரளத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

தமிழ்நாட்டில் பெய்து வரும் திடீர் மழையால் கடந்த இரு தினங்களில் மட்டும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை முடிந்த நிலையில்…

View More சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

கனமழை : தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவருகிறது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்துவரும்…

View More கனமழை : தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்