இருப்புப் பாதையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் சென்னையில் அனைத்து மின்சார ரயில்களும் நாளையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. பல சாலைகளில்…
View More சென்னை மின்சார ரயில்கள் நாளையும் இயக்கப்படாது!Orange alert
“மிக்ஜாம் புயல் வடதிசை நோக்கி நகர்வதால் நள்ளிரவு 12 மணிக்கு பிறகு காற்றும் மழையும் குறையும்!” – பாலச்சந்திரன் பேட்டி!
சென்னையில் இருந்து வடதிசை நோக்கி மிக்ஜாம் புயல் நகர்வதால் நள்ளிரவு 12 மணிக்கு பிறகு பலத்த காற்றும், மழையும் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர்…
View More “மிக்ஜாம் புயல் வடதிசை நோக்கி நகர்வதால் நள்ளிரவு 12 மணிக்கு பிறகு காற்றும் மழையும் குறையும்!” – பாலச்சந்திரன் பேட்டி!சென்னை விமான நிலையத்தில் நாளை காலை 9 மணி வரை விமான சேவை ரத்து!
சென்னை விமான நிலையத்தில் நாளை காலை 9 மணி வரை விமான சேவை ரத்து செய்யப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் சென்னைக்கு 100 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டு…
View More சென்னை விமான நிலையத்தில் நாளை காலை 9 மணி வரை விமான சேவை ரத்து!தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து!
சென்னையை மிக்ஜாம் புயல் புரட்டிப்போட்டுக்கொண்டிருப்பதால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மிக்ஜாம் புயல் சென்னைக்கு 90 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டு ஆந்திராவை நோக்கி 10…
View More தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து!‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக உருவாகியுள்ள…
View More ‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!மிக்ஜாம் புயல் – கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை!
மிக்ஜாம் புயல் காரணமாக கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் தென்மேற்கு வங்கக்கடலில், புதுச்சேரியில் இருந்து 240 கிமீ கிழக்கு – தென்கிழக்காகவும், சென்னையில் இருந்து 210 கிமீ…
View More மிக்ஜாம் புயல் – கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை!தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் டிசம்பர் 2 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் டிசம்பர் 3ஆம் தேதி புயல் உருவாக உள்ள நிலையில் தமிழ்நாட்டில் டிசம்பர் 2…
View More தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைமத்தியப்பிரதேசத்தில் ஆலங்கட்டி மழை: ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை!
மத்தியப்பிரதேசத்தில் தொடர் கனமழை காரணமாக மாநிலத்தின் சில பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மத்தியப்பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரமாக கனமழை பெய்து வருவதையடுத்து மாநிலத்தின் சில பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை…
View More மத்தியப்பிரதேசத்தில் ஆலங்கட்டி மழை: ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை!தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை ஆய்வு மையம் தகவல்!!
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை, தென்மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், …
View More தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை ஆய்வு மையம் தகவல்!!கேரளாவில் இன்று எர்ணாகுளத்திலும், நாளை இடுக்கி, கண்ணூரில் ரெட் அலர்ட் விடுப்பு: வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இன்று இரவு முதலாக மிக கனமழை…
View More கேரளாவில் இன்று எர்ணாகுளத்திலும், நாளை இடுக்கி, கண்ணூரில் ரெட் அலர்ட் விடுப்பு: வானிலை ஆய்வு மையம்