“இன்று தமிழ் சினிமாவை வாழ வைப்பவர்கள் இவர்கள் தான்” – ஆர்.கே.செல்வமணி பேச்சு

புதிய தயாரிப்பாளர்கள் இன்று தமிழ் சினிமாவை வாழ வைக்கிறார்கள் என இயக்குநரும் பெப்சி தலைவருமான ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

View More “இன்று தமிழ் சினிமாவை வாழ வைப்பவர்கள் இவர்கள் தான்” – ஆர்.கே.செல்வமணி பேச்சு

திரைத்துறை தொழிலாளர்களுக்கு வீடு கட்ட 1.30 கோடி ரூபாய் வழங்கிய விஜய் சேதுபதி – கவுரவிக்கும் ஃபெஃப்சி!

நடிகர் விஜய் சேதுபதி தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்களுக்காக கட்டப்படவுள்ள குடியிருப்புக்கு 1.30 கோடி ரூபாய் நிதி வழங்கினார்.

View More திரைத்துறை தொழிலாளர்களுக்கு வீடு கட்ட 1.30 கோடி ரூபாய் வழங்கிய விஜய் சேதுபதி – கவுரவிக்கும் ஃபெஃப்சி!

“கலைஞர் நூற்றாண்டு விழா” தேதியை மாற்ற வேண்டும்: திரைப்படத் துறையினருக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்!

டிசம்பர் 24ம் தேதியில் நடைபெறவுள்ள கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தினை மற்றொரு நாளில் வைத்துக் கொள்ளுமாறு தமிழ் திரையுலகத்தையும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினையும்  முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ் திரைப்படத்துறையின்…

View More “கலைஞர் நூற்றாண்டு விழா” தேதியை மாற்ற வேண்டும்: திரைப்படத் துறையினருக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்!

” கலைஞர் நூற்றாண்டு விழா ” – டிச. 24ம் தேதி பிரம்மாண்டமாக நடத்த தமிழ் திரைப்படத் துறையினர் திட்டம்..!

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை டிச. 24ம் தேதி பிரம்மாண்டமாக நடத்த தமிழ் திரைப்படத் துறை திட்டமிட்டுள்ளனர். தமிழ் திரைப்படத்துறையின் அனைத்து சங்கங்களும் இணைந்து வருகிற டிசம்பர் 24ம் தேதி கலைஞர்…

View More ” கலைஞர் நூற்றாண்டு விழா ” – டிச. 24ம் தேதி பிரம்மாண்டமாக நடத்த தமிழ் திரைப்படத் துறையினர் திட்டம்..!

ஏப்ரல் 1முதல் பாதுகாப்பு இல்லாத படத்தின் படபிடிப்புக்கு போக மாட்டோம் – ஆர்.கே.செல்வமணி பேட்டி

ஏப்ரல் 1முதல் பாதுகாப்பு இல்லாத படத்தின் படபிடிப்புக்கு போக மாட்டோம் என பெப்சி தலைவரும், இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் திரைத்துறையில் பணிபுரியும் லைட் மேன்…

View More ஏப்ரல் 1முதல் பாதுகாப்பு இல்லாத படத்தின் படபிடிப்புக்கு போக மாட்டோம் – ஆர்.கே.செல்வமணி பேட்டி

ஏ.ஆர்.ரகுமானை போல் தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் – பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், திரைத்துறையைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ முன்வந்துள்ளது போல், அனைவரும் உதவ முன்வர வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் உள்ள தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன அலுவலகத்தில்…

View More ஏ.ஆர்.ரகுமானை போல் தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் – பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி

நான் இயக்குநராக இருந்தபோது பல கோடிகள் கையில் இருந்தது-பிரபல இயக்குநர்

“நான் இயக்குநராக இருக்கும்போது பல கோடிகள் என் கையில் இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் ஆன பிறகு என் வீட்டை கூட பாதுகாக்க முடியாத சூழல் வந்து விடுமோ என்ற பயம் இருந்தது” என பெப்சி…

View More நான் இயக்குநராக இருந்தபோது பல கோடிகள் கையில் இருந்தது-பிரபல இயக்குநர்

100 சதவீதம் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் – ஆர் கே செல்வமணி

கொரோனா தொற்று அதிகரித்துவரும் சூழலில், படப்பிடிப்பு தளங்களில் 100 சதவீதம் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் இந்திய திரைப்படங்கள் எடுப்பது தொடர்பாக, ஆஸ்திரேலியா அரசு சார்பில் ஏற்பாடு…

View More 100 சதவீதம் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் – ஆர் கே செல்வமணி

குடியிருப்புகளுடன் படப்பிடிப்பு அரங்குகள் அமைக்க கோரிக்கை

குடியிருப்புகளுடன் கூடிய படப்பிடிப்பு அரங்குகள் அமைக்கும் பணிகள் மீண்டும் தொடங்க வேண்டும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனிடம் திரைத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. திரைப்படத் தொழிலாளர்களின் நலன் கருதி கலைஞர் அவர்களால் செங்கல்பட்டு மாவட்டம்…

View More குடியிருப்புகளுடன் படப்பிடிப்பு அரங்குகள் அமைக்க கோரிக்கை

நடிகர் அஜித் இப்படி செய்யக்கூடாது – ஆர்.கே.செல்வமணி கோரிக்கை

நடிகர்கள் வெளிநாடுகளுக்கு சென்று படப்பிடிப்புகளை நடத்தினால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக கூறிய தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, நடிகர் அஜித் தங்களது படப்பிடிப்புகளை இங்கேயே வைத்து கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.…

View More நடிகர் அஜித் இப்படி செய்யக்கூடாது – ஆர்.கே.செல்வமணி கோரிக்கை