இந்தியாவில் பயன்படுத்தபட்ட கார்களை வாங்குவதில் பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருவதாக தெரிய வந்துள்ளது. இந்தியாவில் இந்த மார்ச் மாதத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கியுள்ளதாக ஓர் சுவாரஸ்யமான…
View More கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்! புள்ளிவிவரம் சொல்வது என்ன?noida
நொய்டாவில் அடுக்குமாடி குடியிருப்பின் சராசரி விலை ரூ.1.68 கோடியாக உயர்வு!
டெல்லி நொய்டாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் சராசரி விலை ரூ.1.24 கோடியிலிருந்து ரூ.1.68 கோடியாக உயர்ந்துள்ளது. டெல்லியை அடுத்த உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் சராசரி விலை 2022 இல்…
View More நொய்டாவில் அடுக்குமாடி குடியிருப்பின் சராசரி விலை ரூ.1.68 கோடியாக உயர்வு!கோவையை தொடர்ந்து நொய்டாவில் உருவாகும் ஆதியோகி சிலை!
கோயம்புத்தூரைத் தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலத்தில் ஆதியோகி சிலையை அமைப்பதற்கு ஈஷா அறக்கட்டளை அலோசித்து வருகிறது. மிகவும் பிரபலமாக அறியப்பட்ட ஆன்மீக குருக்களில் ஒருவர் சத்குரு. தனது வாழ்க்கையை ஆன்மீகத்தில் ஈடுபடுத்திக் கொண்ட அவருக்கு…
View More கோவையை தொடர்ந்து நொய்டாவில் உருவாகும் ஆதியோகி சிலை!நாட்டையே உலுக்கிய நிதாரி தொடர் கொலை: குற்றவாளிகள் விடுதலை!
நிதாரி தொடர் கொலை வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் மொகிந்தர் சிங் பாந்தர் மற்றும் அவரது உதவியாளர் சுரேந்தர் கோலிக்கு மரணதண்டனையை ரத்து செய்து அலகாபாத் உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. உத்தரப் பிரதேச…
View More நாட்டையே உலுக்கிய நிதாரி தொடர் கொலை: குற்றவாளிகள் விடுதலை!நொய்டாவில் அறிமுகமாகும் பாட் டாக்சிகள் – நாட்டில் பொது போக்குவரத்தில் புதிய மைல்கல்
உலகின் நீளமான ‘பாட் டாக்சிகள்’ சேவை உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கும் யமுனா எக்ஸ்பிரஸ்வே பொழுதுபோக்கு மையத்திற்கும் இடையே இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட…
View More நொய்டாவில் அறிமுகமாகும் பாட் டாக்சிகள் – நாட்டில் பொது போக்குவரத்தில் புதிய மைல்கல்இருமல் மருந்தில் கலப்பட புகார் – நொய்டா நிறுவனத்தில் 5 பேர் கைது!
உஸ்பெகிஸ்தானில் இருமல் மருந்து குடித்து 18 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில், உத்தரப் பிரதேசத்தில் செயல்பட்டு வரும் மருந்து உற்பத்தி நிறுவனத்தைச் சேர்ந்த 3 ஊழியர்கள் 2 இயக்குநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் செயல்படும் ‘மேரியன்…
View More இருமல் மருந்தில் கலப்பட புகார் – நொய்டா நிறுவனத்தில் 5 பேர் கைது!ரயில் மோதி 2 இளைஞர்கள் உயிரிழப்பு – குறும்படம் எடுத்த போது நிகழ்ந்த சோகம்!
டெல்லியில் தண்டவாளம் அருகே குறும்படம் எடுத்த இருவர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள காந்தி நகர் மேம்பாலம் அருகே இரண்டு இளைஞர்கள் மொபைல் போனில் குறும்படம்…
View More ரயில் மோதி 2 இளைஞர்கள் உயிரிழப்பு – குறும்படம் எடுத்த போது நிகழ்ந்த சோகம்!‘மரியான் பயோடெக்’ இருமல் மருந்தை பயன்படுத்த வேண்டாம் – உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தல்
நொய்டாவை மையமாக கொண்டு இயங்கும் மரியான் பயோடெக் நிறுவனத்தின் இரண்டு இருமல் மருந்துகளை இனி குழந்தைகளுக்கு பயன்படுத்த கூடாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய தயாரிப்பு நிறுவனமான மரியான் பயோடெக் உற்பத்தி…
View More ‘மரியான் பயோடெக்’ இருமல் மருந்தை பயன்படுத்த வேண்டாம் – உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தல்இரட்டை கோபுரம் எப்படி தகர்க்கப்பட்டது தெரியுமா?
இரட்டை கோபுரம் எப்படி தகர்க்கப்பட்டது மற்றும் இரட்டை கோபுரம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கியத் தகவல்களைப் பார்க்கலாம். உத்தரப் பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் சூப்பர்டெக் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் 40 அடுக்குமாடிக்…
View More இரட்டை கோபுரம் எப்படி தகர்க்கப்பட்டது தெரியுமா?நொய்டா அடுக்குமாடி குடியிருப்பு தகர்ப்புக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்
நொய்டாவில் உள்ள இரட்டை கோபுர அடுக்குமாடி கட்டடத்தை இடிப்பதற்கான முன் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் சூப்பர்டெக் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் 40 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட இரட்டை கோபுரத்தை…
View More நொய்டா அடுக்குமாடி குடியிருப்பு தகர்ப்புக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்