கோவை ஈஷா யோகா மையம் தொடர்பான வீடியோக்கள் நீக்கம்… யூடியூபர் ஷியாம் மீரா டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவிப்பு!

ஈஷா யோகா மையம் தொடர்பாக யூடியூபர் ஷியாம் மீரா சிங் பதிவேற்றம் செய்த அவதூறு வீடியோக்களை நீக்கியதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவிப்பு…

View More கோவை ஈஷா யோகா மையம் தொடர்பான வீடியோக்கள் நீக்கம்… யூடியூபர் ஷியாம் மீரா டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவிப்பு!

மகாசிவராத்திரியில் ஒரு பெண்ணுடன் சத்குரு தகாத முறையில் நடனம் ஆடினாரா? – வைரலான கூற்றின் பின்னணி என்ன?

ஈஷா மையத்தில் மகாசிவராத்திரி கொண்டாட்டத்தின் போது சத்குரு ஒரு பெண்ணுடன் தகாத முறையில் நடனமாடியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது

View More மகாசிவராத்திரியில் ஒரு பெண்ணுடன் சத்குரு தகாத முறையில் நடனம் ஆடினாரா? – வைரலான கூற்றின் பின்னணி என்ன?
tamilnadu, supreme court,isha,

“உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம்” – #IshaFoundation நிறுவனர் ஜக்கி வாசுதேவ்

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக ஈஷா யோக மைய நிறுவனரான ஜக்கி வாசுதேவ் தெரிவித்தார். கோவை ஈஷா மையத்தில் படிக்க சென்ற தங்களது இரு மகள்களை மீட்டுத் தருமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவை வடவள்ளியைச் சேர்ந்த…

View More “உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம்” – #IshaFoundation நிறுவனர் ஜக்கி வாசுதேவ்

சிகிச்சைக்கு பிறகு டெல்லி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் ஜக்கி வாசுதேவ்!

டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த ஜக்கி வாசுதேவ் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஜக்கி வாசுதேவ் சில வாரங்களாக கடும் தலைவலிக்கு உள்ளான நிலையில், மார்ச் 17 ஆம் தேதி அப்போலோ…

View More சிகிச்சைக்கு பிறகு டெல்லி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் ஜக்கி வாசுதேவ்!

கோவையை தொடர்ந்து நொய்டாவில் உருவாகும் ஆதியோகி சிலை!

கோயம்புத்தூரைத் தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலத்தில்  ஆதியோகி  சிலையை அமைப்பதற்கு ஈஷா அறக்கட்டளை அலோசித்து வருகிறது.  மிகவும் பிரபலமாக அறியப்பட்ட ஆன்மீக குருக்களில் ஒருவர் சத்குரு.   தனது வாழ்க்கையை ஆன்மீகத்தில் ஈடுபடுத்திக் கொண்ட அவருக்கு…

View More கோவையை தொடர்ந்து நொய்டாவில் உருவாகும் ஆதியோகி சிலை!

”சத்குருவை பின்பற்றுகிறேன்” – வில் ஸ்மித்

பல விமர்சனங்களுக்கு மத்தியில் நேற்று சத்குருவை சந்தித்து கலந்துரையாடினார் வில் ஸ்மித். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் இந்த ஆண்டிற்கான, 94வது ‘ஆஸ்கர்’ விருது வழங்கும் விழா கடந்த மாதம்…

View More ”சத்குருவை பின்பற்றுகிறேன்” – வில் ஸ்மித்

பசி இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும்: ஜக்கி வாசுதேவ்

பசி இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று ஈஷா அறக் கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார். ஈஷா அறக்கட்டளை சார்பில் 75- ம் ஆண்டு சுதந்திர தின விழா, ஆதியோகி சிலை…

View More பசி இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும்: ஜக்கி வாசுதேவ்