டெல்லி முதலமைச்சர் வாள் சுழற்றியது முதல் யமுனா நதியை பாஜக அரசு சுத்தம் செய்ததாக வைரலாவது வரை – 5 முக்கிய உண்மை சரிபார்ப்புகள்!

டெல்லி முதலமைச்சர் வாள் சுழற்றியது முதல் யமுனா நதியை பாஜக அரசு சுத்தம் செய்ததாக வைரலாவது வரை இந்தியா முழுவதும் பரவிய பொய் செய்திகளின் 5 முக்கிய உண்மை சரிபார்ப்புகளை காணலாம்

View More டெல்லி முதலமைச்சர் வாள் சுழற்றியது முதல் யமுனா நதியை பாஜக அரசு சுத்தம் செய்ததாக வைரலாவது வரை – 5 முக்கிய உண்மை சரிபார்ப்புகள்!

கோவையை தொடர்ந்து நொய்டாவில் உருவாகும் ஆதியோகி சிலை!

கோயம்புத்தூரைத் தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலத்தில்  ஆதியோகி  சிலையை அமைப்பதற்கு ஈஷா அறக்கட்டளை அலோசித்து வருகிறது.  மிகவும் பிரபலமாக அறியப்பட்ட ஆன்மீக குருக்களில் ஒருவர் சத்குரு.   தனது வாழ்க்கையை ஆன்மீகத்தில் ஈடுபடுத்திக் கொண்ட அவருக்கு…

View More கோவையை தொடர்ந்து நொய்டாவில் உருவாகும் ஆதியோகி சிலை!

மீண்டும் அதிகரித்த யமுனை நீர்மட்டம்: முகாம்களிலேயே தங்க டெல்லி மக்களுக்கு அறிவுறுத்தல்!

யமுனை நதியில் நீர்மட்டம் மீண்டும் அதிகரித்து வருவதால், மக்கள் நிவாரண முகாம்களிலேயே தங்குமாறும், வெள்ளத்தால் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லை எனவும் டெல்லி அமைச்சர் அதிஷி வலியுறுத்தியுள்ளார். டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப்,…

View More மீண்டும் அதிகரித்த யமுனை நீர்மட்டம்: முகாம்களிலேயே தங்க டெல்லி மக்களுக்கு அறிவுறுத்தல்!

நுரை ஆறாக மாறிய யமுனா

யமுனா ஆற்றின் காளிண்டி குஞ்சில் பகுதியில் கடந்த சில தினங்களாக அடர்த்தியான நச்சு நுரை மிதந்துவருகிறது. கழிவு நீர் முறையாக சுத்திகரிக்கப்படாமல் யமுனை ஆற்றில் கலப்பதால் பாஸ்பரஸ் அளவு பல மடங்கு அதிகரித்து நுரை…

View More நுரை ஆறாக மாறிய யமுனா