நொய்டாவில் 300 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இரட்டை அடுக்குமாடி கட்டடங்கள் வரும் 28ஆம் தேதி இடிக்கப்படவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நொய்டாவில் சூப்பர்டெக் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம், 40 அடுக்குமாடி…
View More இடிக்கப்படும் ரூ.300 கோடி மதிப்பிலான இரட்டை அடுக்குமாடி கட்டடங்கள்noida
நொய்டா; காவலாளியை தாக்கிய பெண்ணிற்கு ஜாமீன்
நொய்டாவில் அடுக்குமாடி குடியிருப்பில் நுழைவு வாயில் கதவை திறக்க தாமதமாக்கிய காவலாளியை தாக்கிய பெண்ணிற்கு நொய்டா நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் நொய்டா மாவட்டம் ஜேபி விஸ் நகர் பகுதியில் அடுக்குமாடி…
View More நொய்டா; காவலாளியை தாக்கிய பெண்ணிற்கு ஜாமீன்நுழைவாயில் கதவை திறக்க தாமதம்; காவலாளியை தாக்கிய பெண் கைது
அடுக்குமாடி குடியிருப்பிற்கு பெண் ஒருவர் காரில் வந்த போது நுழைவு வாயிலை திறக்க தாமதமானதால் காவலாளியை தகாத வார்த்தைகளில் திட்டி, தாக்கிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் நொய்டா மாவட்டம் ஜேபி…
View More நுழைவாயில் கதவை திறக்க தாமதம்; காவலாளியை தாக்கிய பெண் கைதுபெற்றோர் கண்டித்ததால் சிறுவன் உயிரிழந்த பரிதாபம்!
நொய்டாவில் 15 வயது சிறுவன் கட்டடத்திலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நொய்டாவை சேர்ந்த 15 வயது சிறுவன் படிப்பில் ஆர்வம் செலுத்தாது, மொபைலில் கேம் விளையாடுவதில் ஆர்வம் செலுத்தியுள்ளார்.…
View More பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் உயிரிழந்த பரிதாபம்!