”அச்சம் தவிர்” குறும்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்!

மனித உரிமைகள் தொடர்பான 8-வது மராத்திய குறும்பட விழாவில் தமிழில் வெளியான “அச்சம் தவிர்” குறும்படத்திற்கு 3-வது பரிசு கிடைத்துள்ளது.  தேசிய மனித உரிமைகள் ஆணையம் 8-வது மராத்திய குறும்பட விழாவில் தேர்வு செய்யப்பட்ட…

View More ”அச்சம் தவிர்” குறும்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்!

ரயில் மோதி 2 இளைஞர்கள் உயிரிழப்பு – குறும்படம் எடுத்த போது நிகழ்ந்த சோகம்!

டெல்லியில் தண்டவாளம் அருகே குறும்படம் எடுத்த இருவர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள காந்தி நகர் மேம்பாலம் அருகே இரண்டு இளைஞர்கள் மொபைல் போனில் குறும்படம்…

View More ரயில் மோதி 2 இளைஞர்கள் உயிரிழப்பு – குறும்படம் எடுத்த போது நிகழ்ந்த சோகம்!

இந்தியாவில் இன்னும் மனுதர்ம ஆட்சியே நடைபெறுகிறது – தொல்.திருமாவளவன்

இந்தியாவில் இன்னும் மனுதர்ம ஆட்சியே நடைபெறுவதாகவும், அதனால் தான் ஆணவப் படுகொலைகள் தொடர்வதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவனின்…

View More இந்தியாவில் இன்னும் மனுதர்ம ஆட்சியே நடைபெறுகிறது – தொல்.திருமாவளவன்

திருமலைநாயக்கர் அரண்மனையில் குறும்படங்கள், போட்டோசூட் எடுக்க நிரந்தர தடை

மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் குறும்படங்கள் மற்றும் போட்டோ சூட் எடுக்க நிரந்தரமாகத் தடை விதித்து தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது. தென் தமிழகத்தில் மதுரை முக்கிய ஆன்மீக ஸ்தலமாகவும், சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது. இதில்,…

View More திருமலைநாயக்கர் அரண்மனையில் குறும்படங்கள், போட்டோசூட் எடுக்க நிரந்தர தடை