ரூ.660 கோடியில் 1046 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 1046 அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

View More ரூ.660 கோடியில் 1046 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

நொய்டாவில் அடுக்குமாடி குடியிருப்பின் சராசரி விலை ரூ.1.68 கோடியாக உயர்வு!

டெல்லி நொய்டாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் சராசரி விலை ரூ.1.24 கோடியிலிருந்து ரூ.1.68 கோடியாக உயர்ந்துள்ளது.  டெல்லியை அடுத்த உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் சராசரி விலை 2022 இல்…

View More நொய்டாவில் அடுக்குமாடி குடியிருப்பின் சராசரி விலை ரூ.1.68 கோடியாக உயர்வு!

டிச. 1-ம் தேதி முதல் அடுக்குமாடி குடியிருப்புகள் பதிவு செய்வதில் புதிய நடைமுறை அறிமுகம்!

டிசம்பர் 1-ம் தேதி முதல் அடுக்குமாடி குடியிருப்புகள் பதிவு செய்வதில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: “தற்போது தமிழ்நாட்டில் அடுக்குமாடி குடியிருப்புகள்…

View More டிச. 1-ம் தேதி முதல் அடுக்குமாடி குடியிருப்புகள் பதிவு செய்வதில் புதிய நடைமுறை அறிமுகம்!

ஹைதராபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து – 9 பேர் பலி!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீபத்தில்  9 பேர் உயிரிழந்துள்ளனர். தெலங்கான மாநிலம் ஹைதராபாத் நம்பள்ளி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் ரசாயன பொருட்கள் விற்பனை செய்யும்…

View More ஹைதராபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து – 9 பேர் பலி!

நிலமற்றவர்களுக்கு புறம்போக்கு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள்

நிலமற்ற ஏழை பயனாளிகளுக்கு அரசு புறம்போக்கு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். சட்டமன்றத்தில் இன்று ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நகராட்சி நிர்வாகங்கள் துறை மானியக் கோரிக்கை மீதான…

View More நிலமற்றவர்களுக்கு புறம்போக்கு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள்