2 new #VandeBharat train services to Tamil Nadu! Prime Minister Modi launched the video!

தமிழ்நாட்டிற்கு 2 புதிய #VandeBharat ரயில் சேவை! இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

தமிழ்நாட்டிற்கான 2 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு முக்கிய நகரங்களுக்கு ஏற்கெனவே 5 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது…

View More தமிழ்நாட்டிற்கு 2 புதிய #VandeBharat ரயில் சேவை! இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

ரயில் பயணிகள் கவனத்திற்கு! நெல்லை-செங்கல்பட்டு மற்றும் நாகர்கோவில்-தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

ரயிலில் பயணிப்போரின் சிரமத்தை கவனத்தில் கொண்டு 2 வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே. பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க நெல்லை-செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. நெல்லையில் இருந்து ஆக.13,…

View More ரயில் பயணிகள் கவனத்திற்கு! நெல்லை-செங்கல்பட்டு மற்றும் நாகர்கோவில்-தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

சென்னை – நாகர்கோவில், மதுரை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவை எப்போது? 

சென்னை எழும்பூா் – நாகா்கோவில், மதுரை – பெங்களூரு இடையே ‘வந்தே பாரத்’  ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் ரயில் பயணிகளின் நலன் கருதி,  நவீன…

View More சென்னை – நாகர்கோவில், மதுரை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவை எப்போது? 

சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே வாரத்தில் 4 நாட்கள் வந்தே பாரத் ரயில்!

சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே வாரத்தில் 4 நாட்கள் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகளின் வசதிக்காக ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாதுகாப்பான மற்றும்…

View More சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே வாரத்தில் 4 நாட்கள் வந்தே பாரத் ரயில்!

பக்ரீத் பண்டிகை.. தாம்பரம் – நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் இயக்கம்!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் – நாகர்கோவில் இடையே இன்று, நாளை மறுநாள் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களிலும் மற்றும் வார இறுதி…

View More பக்ரீத் பண்டிகை.. தாம்பரம் – நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் இயக்கம்!

நெல்லை – சென்னை சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

நெல்லை – சென்னை,  நாகா்கோவில் – சென்னை கோடை கால வாராந்திர சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளதாவது, நெல்லையிலிருந்து சென்னை எழும்பூா் வரை…

View More நெல்லை – சென்னை சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

தாம்பரம் – நாகர்கோவில் இடையே இயக்கப்படும் வாரந்திர சிறப்பு ரயில் ஜூன் மாதம் முழுவதும் நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளதாவது, “பயணிகளின் வசதிக்காக நாகர்கோவிலில் இருந்து வாரந்தோறும்…

View More தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

“மருத்துவ கல்லூரி மாணவர்களின் உயிரிழப்பு மருத்துவ உலகிற்கும், தமிழ்நாட்டிற்கும் பேரிழப்பு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

மருத்துவக் கல்வி பயின்று உயிர்காக்கும் மருத்துவராகி மருத்துவச் சேவையில் ஈடுபடவிருந்த மாணவர்களின் உயிரிழப்பு மருத்துவ உலகிற்கும், தமிழ்நாட்டிற்கும் பேரிழப்பாகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த பறக்கை கிராமத்தைச்…

View More “மருத்துவ கல்லூரி மாணவர்களின் உயிரிழப்பு மருத்துவ உலகிற்கும், தமிழ்நாட்டிற்கும் பேரிழப்பு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி – ‘கள்ளக்கடல்’ நிகழ்வால் நாகர்கோவிலில் நடந்த சோகம்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த பறக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் சர்வதர்ஷித் (23). இவர் திருச்சி இருங்களூரில் உள்ள…

View More கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி – ‘கள்ளக்கடல்’ நிகழ்வால் நாகர்கோவிலில் நடந்த சோகம்!

“போதைப் பொருள் கடத்தல்காரர்கள், ரவுடிகளை தேடித் தேடி கட்சியில் சேர்த்துக் கொண்ட கட்சி தமிழக பாஜகதான்!” – அமைச்சர் ரகுபதி

“போதைப் பொருள் கடத்தல்காரர்கள், ரவுடிகளை தேடித் தேடி கட்சியில் சேர்த்துக் கொண்ட கட்சி தமிழக பாஜகதான்” என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். நாகர்கோவிலில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்…

View More “போதைப் பொருள் கடத்தல்காரர்கள், ரவுடிகளை தேடித் தேடி கட்சியில் சேர்த்துக் கொண்ட கட்சி தமிழக பாஜகதான்!” – அமைச்சர் ரகுபதி