11 ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை – சக மாணவர்கள் மீது வழக்குப்பதிவு

வடசேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்த சக மாணவர்கள் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

View More 11 ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை – சக மாணவர்கள் மீது வழக்குப்பதிவு

லிப்ட் கேட்ட பள்ளி மாணவனை மது குடிக்க சொல்லி கொடூர தாக்குதல் – 4 இளைஞர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

திருப்பூரில் லிப்ட் கேட்ட அரசு பள்ளி மாணவனை மது குடிக்க சொல்லி சரமாரியாக தாக்கிய நான்கு இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

View More லிப்ட் கேட்ட பள்ளி மாணவனை மது குடிக்க சொல்லி கொடூர தாக்குதல் – 4 இளைஞர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

10 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்தவர்கள் தப்பி ஓட்டம்!

கர்நாடகாவில் 10 வயது சிறுவனின் முதுகில் கனமான கற்களை சுமக்க வைத்து துன்புறுத்தியதால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா விப்பனாசி கிராமத்தை சேர்ந்தவர் நாகையா ஹிரமத் – ஜெயஸ்ரீ தம்பதியினர். இவர்களுக்கு 10…

View More 10 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்தவர்கள் தப்பி ஓட்டம்!