தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் இரட்டை ரயில் பாதை பணிகள் காரணமாக திருநெல்வேலி வழியாக நாகர்கோயில் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருவனந்தபுரம் கோட்டத்தில் வள்ளியூர், நாங்குநேரி ரயில் நிலையங்களுக்கு…
View More இரட்டை ரயில் பாதை பணி: திருநெல்வேலி வழியாக நாகர்கோயில் செல்லும் ரயில்கள் ரத்துNagercoil
நீட் தேர்வை எப்போதும் ரத்து செய்ய முடியாது- அண்ணாமலை
நீட் தேர்வை எந்த காலத்திலும் ரத்து செய்ய முடியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார்.…
View More நீட் தேர்வை எப்போதும் ரத்து செய்ய முடியாது- அண்ணாமலைநாகர்கோயில் காசிக்கு எதிரான ஆதாரங்களை அழித்த வழக்கு; தந்தைக்கு ஜாமீன்
நாகர்கோவில் காசிக்கு எதிரான ஆதாரங்களை அழித்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது தந்தை தங்கபாண்டியனுக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. 120க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதலிப்பதாக ஏமாற்றி,…
View More நாகர்கோயில் காசிக்கு எதிரான ஆதாரங்களை அழித்த வழக்கு; தந்தைக்கு ஜாமீன்டீக்கடை விபத்து; முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு
டீக்கடை தீவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 முதலமைச்சர் நிதியிலிருந்து நிவாரணமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் சந்திப்பில் டீக்கடை ஒன்று உள்ளது. இன்று காலையில் அப்பகுதியை…
View More டீக்கடை விபத்து; முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்புநாகர்கோவிலில் ‘பட்டறை 2022’ நிகழ்ச்சி; ஏராளமானோர் பங்கேற்பு
நியூஸ் 7 தமிழ் தொலைகாட்சி மற்றும் கிங் மேக்கர் ஐஏஎஸ் அகடாமி இணைந்து நடத்தும் ‘பயிற்சி பட்டறை’ நிகழ்ச்சி நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்…
View More நாகர்கோவிலில் ‘பட்டறை 2022’ நிகழ்ச்சி; ஏராளமானோர் பங்கேற்புகுடிபோதையில், தன் வீட்டையே தீ வைத்து கொளுத்திய காவலர்!
நாகர்கோவில் அருகே, குடிபோதையில், தன் வீட்டையே தீ வைத்துக் கொண்ட காவலர், தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், வலிய மார்த்தாண்டம், கோணம் காடு பகுதியைச் சேர்ந்தவர் அருள் ஜாக்சன் (40)…
View More குடிபோதையில், தன் வீட்டையே தீ வைத்து கொளுத்திய காவலர்!