மிசோரமின் அமைதி, முன்னேற்றம் மற்றும் நலனுக்காக காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கக்கோரி மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான மிசோரமில் வரும் நவ. 7ம் தேதி சட்டப்பேரவை…
View More “மிசோரமின் அமைதி, முன்னேற்றம் மற்றும் நலனுக்காக காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள்” – சோனியா காந்தி உருக்கம்!Mizoram
ராஜஸ்தானில் களைகட்டிய சட்டப்பேரவை தேர்தல் களம்: பிரியங்கா காந்தி நாளை பிரச்சாரம்!
ராஜஸ்தான் மாநிலத்தில் நாளை நடைபெறும் தேர்தல் பேரணியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொண்டு உரை நிகழ்த்த உள்ளார். 5 மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையொட்டி, கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரங்களில்…
View More ராஜஸ்தானில் களைகட்டிய சட்டப்பேரவை தேர்தல் களம்: பிரியங்கா காந்தி நாளை பிரச்சாரம்!நாட்டின் 60% மக்களின் பிரதிநிதியாக இந்தியா கூட்டணி செயல்படுகிறது: ராகுல் காந்தி பேச்சு!
இந்தியக் கூட்டணி நாட்டின் 60% மக்களின் பிரநிதியாக செயல்படுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 40 உறுப்பினர்களை கொண்ட மிசோரம் சட்டபேரவைக்கு நவம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெறவுள்ள…
View More நாட்டின் 60% மக்களின் பிரதிநிதியாக இந்தியா கூட்டணி செயல்படுகிறது: ராகுல் காந்தி பேச்சு!“மணிப்பூரை விட இஸ்ரேல் நிலவரத்தை அறியவே பிரதமர் மோடி ஆவலாக உள்ளார்!” – ராகுல் காந்தி விமர்சனம்!
மணிப்பூர் நிலவரத்தை அறிவதை விட இஸ்ரேல் நிலவரத்தை அறியவே பிரதமர் மோடி ஆவலாக இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். மிசோரம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய…
View More “மணிப்பூரை விட இஸ்ரேல் நிலவரத்தை அறியவே பிரதமர் மோடி ஆவலாக உள்ளார்!” – ராகுல் காந்தி விமர்சனம்!ராஜஸ்தான் தேர்தல் தேதி திடீர் மாற்றம் – நவ. 25-க்கு மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு!
ராஜஸ்தான் மாநிலத்திற்கு நவம்பர் 23ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் தேதியை நவம்பர் 25க்கு மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5…
View More ராஜஸ்தான் தேர்தல் தேதி திடீர் மாற்றம் – நவ. 25-க்கு மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு!ராஜஸ்தான் பாஜக வேட்பாளர் பட்டியல்: முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ஆதரவாளர்கள் “மிஸ்ஸிங்”!
ராஜஸ்தானில் 41 வேட்பாளா்கள் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. இதில் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா ஆதரவாளர்கள் யாருக்கும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ராஜஸ்தானில் மொத்தம்…
View More ராஜஸ்தான் பாஜக வேட்பாளர் பட்டியல்: முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ஆதரவாளர்கள் “மிஸ்ஸிங்”!5 மாநிலத் தேர்தல்…. யாருக்கு வெற்றி வாய்ப்பு ? கள நிலவரம் என்ன ? – விரிவான அலசல்
தெலங்கானா , ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்திஸ்கர், மிசோராம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. மக்களவைத் பொதுத் தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் இந்த தேர்தல் அரையிறுதிப் போட்டியாக கருதப்படுகிறது.…
View More 5 மாநிலத் தேர்தல்…. யாருக்கு வெற்றி வாய்ப்பு ? கள நிலவரம் என்ன ? – விரிவான அலசல்5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு – ம.பி.யில் நவ.17, ராஜஸ்தானில் நவ.23-ல் வாக்குப்பதிவு!
தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்றங்களின் பதவிக் காலம் விரைவில்…
View More 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு – ம.பி.யில் நவ.17, ராஜஸ்தானில் நவ.23-ல் வாக்குப்பதிவு!ராஜஸ்தான், ம.பி. உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை!
ராஜஸ்தான் உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் தேதி ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், வாக்குப் பதிவை அமைதியாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடத்துவதற்கான திட்டங்களை இறுதி செய்ய தோ்தல் பாா்வையாளா்களுடனான தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனை…
View More ராஜஸ்தான், ம.பி. உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை!மிசோரத்தில் ரயில்வே பாலம் இடிந்து விபத்து – 17 பேர் உயிரிழப்பு
மிசோரத்தில் கட்டுமானப் பணியின்போது ரயில்வே பாலம் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மிசோரம் மாநிலம் சைராங் பகுதிக்கு அருகே புதிதாக ரயில்வே பாலம் கட்டப்பட்டு வந்தது. இந்த…
View More மிசோரத்தில் ரயில்வே பாலம் இடிந்து விபத்து – 17 பேர் உயிரிழப்பு