தேர்தல் பார்வையாளர்கள் நீக்கம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை!

சட்டத்திற்கு புறம்பான நடத்தை மற்றும் விதிமீறல் காரணமாக மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் பணியில் இருந்த தேர்தல் பார்வையாளர்கள் 3 பேரை இந்திய தேர்தல் ஆணையம் அப்பணியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது. 40…

View More தேர்தல் பார்வையாளர்கள் நீக்கம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை!

பாஜக, காங்கிரஸ் கூட்டு சதி – தெலங்கானா அமைச்சர் குற்றம் சாட்டுவது ஏன்? 5 மாநில தேர்தல்: கள நிலவரம் என்ன?

சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இண்டியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி , ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்தனியாக களமிறங்கியுள்ளன. இந்நிலையில், யாருக்கு வெற்றி…

View More பாஜக, காங்கிரஸ் கூட்டு சதி – தெலங்கானா அமைச்சர் குற்றம் சாட்டுவது ஏன்? 5 மாநில தேர்தல்: கள நிலவரம் என்ன?

சட்டப்பேரவைத் தேர்தல் : மிசோரம், சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு நிறைவு!

மிசோரம் மற்றும் சத்தீஸ்கரில் த்தில் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவடைந்துள்ளன. 90 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் நவம்பர் 7, 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல்…

View More சட்டப்பேரவைத் தேர்தல் : மிசோரம், சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு நிறைவு!

“தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில் காங்கிரஸ் தோல்வி” – சத்தீஸ்கரில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

“தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில் காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளது” என சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறும்  இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார். 90 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் நவம்பர் 7, 17 ஆகிய தேதிகளில்…

View More “தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில் காங்கிரஸ் தோல்வி” – சத்தீஸ்கரில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு : மிசோரமில் வாக்களிக்காமல் திரும்பிய முதலமைச்சர்..!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு காரணமாக மிசோரமில் வாக்களிக்காமல் முதலமைச்சர் திரும்பிச் சென்றார். சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மிசோரத்தில் நவம்பர் 7-ம் தேதி வாக்குப்பதிவு…

View More வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு : மிசோரமில் வாக்களிக்காமல் திரும்பிய முதலமைச்சர்..!

மாற்றுப் பாலினத்தவரை ஈர்க்கும் வகையில் சத்தீஸ்கரில் ” வானவில் ” வாக்குச் சாவடி மையம்..!

சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் மாற்றுப் பாலினத்தவரை ஈர்க்கும் வகையில்  ” வானவில் ” வாக்குச் சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு…

View More மாற்றுப் பாலினத்தவரை ஈர்க்கும் வகையில் சத்தீஸ்கரில் ” வானவில் ” வாக்குச் சாவடி மையம்..!

சட்டப்பேரவைத் தேர்தல் : மிசோரம் , சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு தொடங்கியது..!

மிசோரம்  மற்றும் சத்தீஸ்கரில் இன்று சட்டப்பேரவை தேர்தலுக்கான  வாக்குப்பதிவு தொடங்கியது. அக்டோபர் 9ம் தேதி 5 மாநில தேர்தல் தேதிகளையும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் அறிவித்தார். சத்தீஸ்கரில் நவம்பர் 7…

View More சட்டப்பேரவைத் தேர்தல் : மிசோரம் , சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு தொடங்கியது..!

மிசோரம், சத்தீஸ்கரில் இன்று சட்டப்பேரவைத் தேர்தல்..!

மிசோரம்  மற்றும் சத்தீஸ்கரில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் 9ம் தேதி 5 மாநில தேர்தல் தேதிகளையும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் அறிவித்தார்.…

View More மிசோரம், சத்தீஸ்கரில் இன்று சட்டப்பேரவைத் தேர்தல்..!

மிசோரம் , சத்தீஸ்கரில் நாளை சட்டப்பேரவை தேர்தல் – பலத்த பாதுகாப்பு..!

மிசோரம்  மற்றும் சத்தீஸ்கரில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரச்சாரங்கள் நிறைவடைந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் 9ம் தேதி 5 மாநில தேர்தல் தேதிகளையும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்…

View More மிசோரம் , சத்தீஸ்கரில் நாளை சட்டப்பேரவை தேர்தல் – பலத்த பாதுகாப்பு..!

சத்தீஸ்கரில் முதல்கட்ட தேர்தல், மிசோரம் பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை நிறைவு!!

சத்தீஸ்கரில் முதல்கட்ட தேர்தல், மிசோரம் பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைந்தது. 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் நவம்பா் 7, 17 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.…

View More சத்தீஸ்கரில் முதல்கட்ட தேர்தல், மிசோரம் பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை நிறைவு!!