4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் – வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.!

நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்தியாவின் மிசோரம்,  மத்தியப் பிரதேசம்,  சத்தீஸ்கர்,  ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா…

View More 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் – வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.!

5 மாநில சட்டப் பேரவை தேர்தல்: 5-ல் 1 வேட்பாளர் குற்றப் பின்னணி கொண்டவர் – அதிர்ச்சி ரிப்போர்ட்!

5 மாநில சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிட்டுள்ள 5ல் ஒரு வேட்பாளருக்கு குற்றப் பின்னணி உள்ளதாக அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. இந்தியாவின் மிசோரம்,  மத்தியப் பிரதேசம்,  சத்தீஸ்கர்,  ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்…

View More 5 மாநில சட்டப் பேரவை தேர்தல்: 5-ல் 1 வேட்பாளர் குற்றப் பின்னணி கொண்டவர் – அதிர்ச்சி ரிப்போர்ட்!

ராஜஸ்தானில் வாக்குப்பதிவு தொடங்கியது..!

ராஜஸ்தான் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் 199 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யக்கூடிய  ராஜஸ்தான் மாநிலத்தில்  மொத்தம் உள்ள  200 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால்  சமீபத்தில்…

View More ராஜஸ்தானில் வாக்குப்பதிவு தொடங்கியது..!

ராஜஸ்தானில் இன்று வாக்குப்பதிவு – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.!

ராஜஸ்தான் சட்டப் பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யக்கூடிய  ராஜஸ்தான் மாநிலத்தில்  மொத்தம் உள்ள  200 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.…

View More ராஜஸ்தானில் இன்று வாக்குப்பதிவு – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.!

சட்டப்பேரவைத் தேர்தல் : மிசோரம், சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு நிறைவு!

மிசோரம் மற்றும் சத்தீஸ்கரில் த்தில் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவடைந்துள்ளன. 90 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் நவம்பர் 7, 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல்…

View More சட்டப்பேரவைத் தேர்தல் : மிசோரம், சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு நிறைவு!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு : மிசோரமில் வாக்களிக்காமல் திரும்பிய முதலமைச்சர்..!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு காரணமாக மிசோரமில் வாக்களிக்காமல் முதலமைச்சர் திரும்பிச் சென்றார். சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மிசோரத்தில் நவம்பர் 7-ம் தேதி வாக்குப்பதிவு…

View More வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு : மிசோரமில் வாக்களிக்காமல் திரும்பிய முதலமைச்சர்..!

மாற்றுப் பாலினத்தவரை ஈர்க்கும் வகையில் சத்தீஸ்கரில் ” வானவில் ” வாக்குச் சாவடி மையம்..!

சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் மாற்றுப் பாலினத்தவரை ஈர்க்கும் வகையில்  ” வானவில் ” வாக்குச் சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு…

View More மாற்றுப் பாலினத்தவரை ஈர்க்கும் வகையில் சத்தீஸ்கரில் ” வானவில் ” வாக்குச் சாவடி மையம்..!

சட்டப்பேரவைத் தேர்தல் : மிசோரம் , சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு தொடங்கியது..!

மிசோரம்  மற்றும் சத்தீஸ்கரில் இன்று சட்டப்பேரவை தேர்தலுக்கான  வாக்குப்பதிவு தொடங்கியது. அக்டோபர் 9ம் தேதி 5 மாநில தேர்தல் தேதிகளையும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் அறிவித்தார். சத்தீஸ்கரில் நவம்பர் 7…

View More சட்டப்பேரவைத் தேர்தல் : மிசோரம் , சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு தொடங்கியது..!

மிசோரம், சத்தீஸ்கரில் இன்று சட்டப்பேரவைத் தேர்தல்..!

மிசோரம்  மற்றும் சத்தீஸ்கரில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் 9ம் தேதி 5 மாநில தேர்தல் தேதிகளையும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் அறிவித்தார்.…

View More மிசோரம், சத்தீஸ்கரில் இன்று சட்டப்பேரவைத் தேர்தல்..!

மிசோரம் , சத்தீஸ்கரில் நாளை சட்டப்பேரவை தேர்தல் – பலத்த பாதுகாப்பு..!

மிசோரம்  மற்றும் சத்தீஸ்கரில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரச்சாரங்கள் நிறைவடைந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் 9ம் தேதி 5 மாநில தேர்தல் தேதிகளையும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்…

View More மிசோரம் , சத்தீஸ்கரில் நாளை சட்டப்பேரவை தேர்தல் – பலத்த பாதுகாப்பு..!