“முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை ஒத்திவையுங்கள்” – அன்புமணி ராமதாஸ்!

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற தேர்வர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More “முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை ஒத்திவையுங்கள்” – அன்புமணி ராமதாஸ்!
மூன்று மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு!

மூன்று மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு!

மழையால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று பின் ஃபெஞ்சல்…

View More மூன்று மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு!
#LubberPandhu OTD release postponed!

#LubberPandhu ஓடிடி வெளியீடு திடீர் ஒத்திவைப்பு! ஏன் தெரியுமா?

லப்பர் பந்து திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஸ் கல்யாண் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘லப்பர் பந்து’. கடந்த செப்.20ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் மக்களிடையே…

View More #LubberPandhu ஓடிடி வெளியீடு திடீர் ஒத்திவைப்பு! ஏன் தெரியுமா?

காஸா மீதான தரைவழி தாக்குதல் தள்ளிவைப்பு – அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்று இஸ்ரேல் முடிவு

அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்று காஸா மீதான தரைவழித் தாக்குதலை தள்ளி வைக்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையிலான போர் 19வது நாளாக தொடர்ந்து வருகிறது. இரு தரப்பிலும் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகின்றன. …

View More காஸா மீதான தரைவழி தாக்குதல் தள்ளிவைப்பு – அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்று இஸ்ரேல் முடிவு

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நாளை காலை 10.30 மணிக்கு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சட்டவிரோத பணப்பறிமாற்ற தடை சட்டத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்…

View More அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. சட்டவிரோத பணப்பறிமாற்ற தடை சட்டத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதுவரை 7 முறைக்கு…

View More அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் நிறைவு – அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை ஏப்.24ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளில் ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக்…

View More ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் நிறைவு – அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை ஏப்.24ம் தேதிக்கு ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகள் கடும் அமளி – நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

அதானி குழும முறைகேடு விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டர்பர்க் ரிசர்ச் நிறுவனம் ஆய்வறிக்கை…

View More எதிர்க்கட்சிகள் கடும் அமளி – நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

கோவிட் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் நடைபயணத்தை ஒத்திவைக்க வேண்டும் – ராகுலுக்கு மத்திய அமைச்சர் கடிதம்

இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், அவ்வாறு பின்பற்ற இயலவில்லை என்றால், நடைபயணத்தை ஒத்திவைக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.  நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ்…

View More கோவிட் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் நடைபயணத்தை ஒத்திவைக்க வேண்டும் – ராகுலுக்கு மத்திய அமைச்சர் கடிதம்

முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க முடியாது: உச்சநீதிமன்றம்

முதுநிலை 2022 நீட் தேர்வு தேதியை மாற்றக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டுக்கான முதுநிலை நீட் கலந்தாய்வு தற்போது நடைபெறுவதால் இது குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே,…

View More முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க முடியாது: உச்சநீதிமன்றம்