“தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை” – “உரிமையை நிலைநாட்ட சட்டம் இயற்றுங்கள்”….அன்புமணி ராமதாஸ்!

தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 75% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More “தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை” – “உரிமையை நிலைநாட்ட சட்டம் இயற்றுங்கள்”….அன்புமணி ராமதாஸ்!

பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வறட்சி… தனியார் நிறுவனங்கள் தண்ணீர் திருட்டில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் சில தனியார் நிறுவனங்கள் சட்டவிரோதமாக மின் மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீர் திருட்டில் ஈடுபடுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வற்றாத ஜீவநதியாக இருந்த பவானி ஆற்றில் இம்முறை…

View More பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வறட்சி… தனியார் நிறுவனங்கள் தண்ணீர் திருட்டில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!

தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 80% வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் -அன்புமணி ராமதாஸ்

தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 80% வேலைவாய்ப்பு வழங்கச் சட்டம் இயற்ற வேண்டும் என்ற வலியுறுத்தி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: 1. ஓசூர் அருகே அமைக்கப்பட்டு வரும்…

View More தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 80% வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் -அன்புமணி ராமதாஸ்